CHENNAI

பிரியாணியில் நெளிந்த புழுக்கள்.. ஷாக் கொடுத்த பிரபல உணவகம்!

சென்னையில் தனியார் உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் புழுக்கள் இருந்ததால், அதை சாப்பிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . சென்னை முகப்பேரில் உள்ள பிரபல உணவகத்தில், குணா என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பிரியாணி சாப்பிடச் சென்றுள்ளார். நல்லி எலும்பு பிரியாணி வாங்கி அவர்கள் உணவத்திலேயே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, நல்லி எலும்பை உடைத்த போது, அதன் உள்ளே புழுக்கள் நெளிந்ததைக் கண்டு குணா அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக உணவக நிர்வாகியிடம் தெரிவித்தும் எந்த பதிலும் கூறாமல், தன்னை காக்க வைத்ததாக குணா குற்றஞ்சாட்டினார். பிரியாணி சாப்பிட்ட குழந்தை வாந்தி எடுத்ததால், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குணா கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் செய்திகள் / சென்னை / பிரியாணியில் நெளிந்த புழுக்கள்.. சென்னை பிரபல உணவகத்தில் அதிர்ச்சி! பிரியாணியில் நெளிந்த புழுக்கள்.. சென்னை பிரபல உணவகத்தில் அதிர்ச்சி! பிரியாணி சாப்பிட்ட குழந்தை வாந்தி எடுத்ததால், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : June 23, 2024, 7:42 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s தொடர்புடைய செய்திகள் சென்னையில் தனியார் உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் புழுக்கள் இருந்ததால், அதை சாப்பிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . சென்னை முகப்பேரில் உள்ள பிரபல உணவகத்தில், குணா என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பிரியாணி சாப்பிடச் சென்றுள்ளார். நல்லி எலும்பு பிரியாணி வாங்கி அவர்கள் உணவத்திலேயே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, நல்லி எலும்பை உடைத்த போது, அதன் உள்ளே புழுக்கள் நெளிந்ததைக் கண்டு குணா அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக உணவக நிர்வாகியிடம் தெரிவித்தும் எந்த பதிலும் கூறாமல், தன்னை காக்க வைத்ததாக குணா குற்றஞ்சாட்டினார். பிரியாணி சாப்பிட்ட குழந்தை வாந்தி எடுத்ததால், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விளம்பரம் சரும பராமரிப்பு டிப்ஸ் : முகத்தில் சந்தனம் பூசுவதால் கிடைக்கும் நன்மைகள்.! மேலும் செய்திகள்… இந்நிலையில், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குணா கோரிக்கை விடுத்துள்ளனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Biryani , food , Restaurant First Published : June 23, 2024, 7:42 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.