பீடா மாதுரி சென்னை பெசன்ட் நகரில் நடைபாதையில் படுத்திருந்தவர் கார் ஏறி உயிரிழந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆந்திர எம்.பி.யின் மகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை பெசன்ட் நகர் கார் விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த வழக்கில் ஆந்திரா எம்.பி.யின் மகள் கைது செய்யப்பட்டார். சென்னை பெசன்ட் நகரில் கடந்த 17.06.2024 அன்று இரவு கார் ஓன்று தாறுமாறாக ஓடியது. இதில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த பெயிண்டர் சூர்யா என்பவர் உயிரிழந்தார். காவல்துறை நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி. பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை, கண்காணிப்பு கேமரா பதிவு உதவியுடன் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கண்டறிந்த நிலையில், மாதுரி நேரடியாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையும் படிங்க : சிறுமிக்கு பிறந்த குழந்தையை தத்தெடுக்க, தந்தையின் ஒப்புதல் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் பின்னர் ஜாமினில் விடுவித்தனர். தமிழ் செய்திகள் / சென்னை / நடைபாதையில் படுத்திருந்தவர் மீது கார் ஏறி உயிரிழந்த வழக்கு... எம்.பி-ன் மகள் ஜாமினில் விடுவிப்பு! நடைபாதையில் படுத்திருந்தவர் மீது கார் ஏறி உயிரிழந்த வழக்கு... எம்.பி-ன் மகள் ஜாமினில் விடுவிப்பு! பீடா மாதுரி Car Accident | சென்னை பெசன்ட் நகர் கார் விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த வழக்கில் ஆந்திரா எம்.பி.யின் மகள் கைது செய்யப்பட்டார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : June 19, 2024, 10:36 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vinalin தொடர்புடைய செய்திகள் சென்னை பெசன்ட் நகரில் நடைபாதையில் படுத்திருந்தவர் கார் ஏறி உயிரிழந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆந்திர எம்.பி.யின் மகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை பெசன்ட் நகர் கார் விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த வழக்கில் ஆந்திரா எம்.பி.யின் மகள் கைது செய்யப்பட்டார். சென்னை பெசன்ட் நகரில் கடந்த 17.06.2024 அன்று இரவு கார் ஓன்று தாறுமாறாக ஓடியது. இதில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த பெயிண்டர் சூர்யா என்பவர் உயிரிழந்தார். காவல்துறை நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி. பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என தெரியவந்தது. விளம்பரம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை, கண்காணிப்பு கேமரா பதிவு உதவியுடன் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கண்டறிந்த நிலையில், மாதுரி நேரடியாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையும் படிங்க : சிறுமிக்கு பிறந்த குழந்தையை தத்தெடுக்க, தந்தையின் ஒப்புதல் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் பின்னர் ஜாமினில் விடுவித்தனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Accident , car accident , Chennai First Published : June 19, 2024, 10:36 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- August 4, 2024
-
- August 3, 2024
-
- July 29, 2024
Featured News
Latest From This Week
இன்று 5 மணிநேரம் பவர்கட்... முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு
CHENNAI
- by Sarkai Info
- July 5, 2024
பிரியாணியில் நெளிந்த புழுக்கள்.. ஷாக் கொடுத்த பிரபல உணவகம்!
CHENNAI
- by Sarkai Info
- June 23, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.