COIMBATORE

எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.பி.ஆ.ராசா சவால்..!

அதிமுக மாநாட்டில் ‘கலை நிகழ்ச்சி’ என்ற பெயரில் முதல்வரின் குடும்பத்தை கேவலப்படுத்திய ஈபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தால், நானும் பதவியை ராஜினாமா செய்கிறேன் என திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை கோவை சரவணம்பட்டியில் பில்லூர் 3ஆவது கூட்டுக் குடிநீர் திட்ட தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடக்கி வைப்பதோடு மட்டுமல்லாமல், நலத்திட்டத் திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி மற்றும் திமுக எம்.பி. ஆர்.ராசா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆ.ராசா, மத்திய அரசு நிதி வழங்குவதில் இருக்கும் பாரபட்சம் குறித்து விளக்கமளித்தார். தேசிய பேரிடர் நிவாரணத்திற்கும் மாநில பேரிடர் நிவாரணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பாஜகவினர் குழம்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் குறித்து ஆ. ராசா பேச தகுதியில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆ.ராசா, அதிமுக மாநாட்டில் ’கலை நிகழ்ச்சி’ என்ற பெயரில் முதல்வரின் குடும்பத்தை கேவலப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, அதற்கு வருத்தம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினார். முகப்பு / கோயம்புத்தூர் / ஈபிஎஸ் இதை செய்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்... ஆ.ராசா ஆவேசம் ஈபிஎஸ் இதை செய்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்... ஆ.ராசா ஆவேசம் A Raja | எம்.ஜி.ஆர் குறித்து பேச தகுதியில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆ.ராசா பதிலளித்தார். படிக்கவும் … 1-MIN READ Tamil Coimbatore,Coimbatore,Tamil Nadu Last Updated : February 9, 2024, 8:57 pm IST Follow us on Published By : Ramasubbu A தொடர்புடைய செய்திகள் அதிமுக மாநாட்டில் ‘கலை நிகழ்ச்சி’ என்ற பெயரில் முதல்வரின் குடும்பத்தை கேவலப்படுத்திய ஈபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தால், நானும் பதவியை ராஜினாமா செய்கிறேன் என திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை கோவை சரவணம்பட்டியில் பில்லூர் 3ஆவது கூட்டுக் குடிநீர் திட்ட தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடக்கி வைப்பதோடு மட்டுமல்லாமல், நலத்திட்டத் திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி மற்றும் திமுக எம்.பி. ஆர்.ராசா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆ.ராசா, மத்திய அரசு நிதி வழங்குவதில் இருக்கும் பாரபட்சம் குறித்து விளக்கமளித்தார். தேசிய பேரிடர் நிவாரணத்திற்கும் மாநில பேரிடர் நிவாரணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பாஜகவினர் குழம்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். விளம்பரம் எம்.ஜி.ஆர் குறித்து ஆ. ராசா பேச தகுதியில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆ.ராசா, அதிமுக மாநாட்டில் ’கலை நிகழ்ச்சி’ என்ற பெயரில் முதல்வரின் குடும்பத்தை கேவலப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, அதற்கு வருத்தம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினார். Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: A Raja , ADMK , DMK , Edappadi Palanisami First Published : February 9, 2024, 8:57 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.