COIMBATORE

வெள்ளியங்கிரி மலை ஏறியவர்களில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு!

மாதிரி புகைப்படம் கடந்த 2 நாட்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, வெள்ளியங்கிரி மலையின் 7 மலைகளில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். செங்குத்தான அமைப்பை கொண்ட இந்த மலையின் மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வது சற்று சவாலாக இருந்தாலும், ஏராளமான பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சுப்பாராவ் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார். அப்போது 4வது மலை ஏறிக்கொண்டிருந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதேபோல சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் முதல் மலை ஏறிக்கொண்டிருந்த போது குரங்கு பாலம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையும் படிங்க : கோயில் கருவறைக்குள் பயங்கர தீ விபத்து… 13 பேர் படுகாயம்… மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்! மேலும் இன்று அதிகாலை 4 மணி அளவில் மலை ஏறிய தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் 2வது மலையான வழுக்கபாறை அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். தமிழ் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழப்பு... 2 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்! வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழப்பு... 2 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்! மாதிரி புகைப்படம் Velliangiri Hills | கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, வெள்ளியங்கிரி மலையின் 7 மலைகளில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : March 25, 2024, 11:37 am IST Follow us on Published By : Vinalin தொடர்புடைய செய்திகள் கடந்த 2 நாட்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, வெள்ளியங்கிரி மலையின் 7 மலைகளில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். செங்குத்தான அமைப்பை கொண்ட இந்த மலையின் மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வது சற்று சவாலாக இருந்தாலும், ஏராளமான பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சுப்பாராவ் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார். அப்போது 4வது மலை ஏறிக்கொண்டிருந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். விளம்பரம் இதேபோல சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் முதல் மலை ஏறிக்கொண்டிருந்த போது குரங்கு பாலம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையும் படிங்க : கோயில் கருவறைக்குள் பயங்கர தீ விபத்து… 13 பேர் படுகாயம்… மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்! மேலும் இன்று அதிகாலை 4 மணி அளவில் மலை ஏறிய தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் 2வது மலையான வழுக்கபாறை அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Coimbatore , Hill Stations First Published : March 25, 2024, 11:37 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.