PUDUKKOTTAI

சிறீ பயந்த காளைகள் - போட்டி போட்டுக் கொண்டு அடக்கிய மாடுபிடி வீரர்கள்...

ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் க.புதுப்பட்டியில் குறவழி காட்டு அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 750 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சியில் க.புதுப்பட்டியில் குறவழி காட்டு அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை புதுக்கோட்டை மாவட்ட தனி துனை ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார். மேலும் இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகளும், அதே போன்று பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் . இதையும் வாசிக்க: TN fisherman: நிறைவு பெறும் மீன்பிடி தடைக்காலம் - புது லுக்கில் படகுகள்… வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் துள்ளி குதித்தும், சீறிப்பாய்ந்து களம் ஆடினர். இந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். மேலும் பாதுகாப்பு பணியில் காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு துறையினர், தீயணைப்பு துறை என பலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / Jallikattu Competition : சிறீ பயந்த காளைகள் - போட்டி போட்டுக் கொண்டு அடக்கிய மாடுபிடி வீரர்கள்... Jallikattu Competition : சிறீ பயந்த காளைகள் - போட்டி போட்டுக் கொண்டு அடக்கிய மாடுபிடி வீரர்கள்... ஜல்லிக்கட்டு போட்டி Jallikattu Competition | வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் துள்ளி குதித்தும், சீறிப்பாய்ந்து களம் ஆடினர். படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : June 5, 2024, 10:10 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் க.புதுப்பட்டியில் குறவழி காட்டு அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 750 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சியில் க.புதுப்பட்டியில் குறவழி காட்டு அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை புதுக்கோட்டை மாவட்ட தனி துனை ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார். விளம்பரம் மேலும் இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகளும், அதே போன்று பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் . இதையும் வாசிக்க: TN fisherman: நிறைவு பெறும் மீன்பிடி தடைக்காலம் - புது லுக்கில் படகுகள்… வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் துள்ளி குதித்தும், சீறிப்பாய்ந்து களம் ஆடினர். இந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். விளம்பரம் மேலும் பாதுகாப்பு பணியில் காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு துறையினர், தீயணைப்பு துறை என பலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Hindu Temple , Jallikattu , Local News First Published : June 5, 2024, 10:10 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.