PUDUKKOTTAI

இறந்த தந்தையின் நினைவாக,மகன் செய்யும் செயல் -  ஊரே பாராட்டும் நெகிழ்ச்சி சம்பவம்...

இறந்த தந்தையின் நினைவாக,மகன் செய்யும் செயல் - ஊரே பாராட்டும் நெகிழ்ச்சி சம்பவம் சில பிள்ளைகள் இறந்து போன தங்களது தாய், தந்தையருக்கு சிலைகள் வைப்பது, கோவில் கட்டுவது, தந்தையின் நினைவு நாளில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் மகன், தாய்க்கு தாஜ்மஹால் கட்டிய செய்தியை எல்லாம் பார்த்து இருக்கின்றோம். அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் கணேசன் என்பவர் தனது தந்தை ஓட்டப்பந்தய விளையாட்டு வீரர் என்பதனால் ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் மினி மாரத்தான் போட்டியை நடத்தி பரிசு பொருட்களை வழங்கி வருகிறார் . இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அருகே அரிமளத்தில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது தந்தை இராமலிங்கம் என்பவர் ஓட்டப்பந்தய வீரர் என்பதனால் அவரது நினைவு நாளில் வித்தியாசமாக ஆண்டுதோறும் இளைஞர்களின் விளையாட்டு திறனை வெளிக்கொண்டு வரும் நோக்கில் சிறுவர், சிறுமியர்களுக்கான. மினி மாரத்தான் போட்டியை கணேசன் மற்றும் ஊர் மக்கள் நடத்துவர் அந்த வகையில் இந்த வருடத்தின் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதையும் வாசிக்க: TN fisherman: நிறைவு பெறும் மீன்பிடி தடைக்காலம் - புது லுக்கில் படகுகள்… இதில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு ஊக்கப் பரிசுகளாக ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஆர்வமுடன் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களை அப்பகுதியை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் உற்சாகமூட்டி பாராட்டினர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / இறந்த தந்தையின் நினைவாக,மகன் செய்யும் செயல் - ஊரே பாராட்டும் நெகிழ்ச்சி சம்பவம்... இறந்த தந்தையின் நினைவாக,மகன் செய்யும் செயல் - ஊரே பாராட்டும் நெகிழ்ச்சி சம்பவம்... இறந்த தந்தையின் நினைவாக,மகன் செய்யும் செயல் - ஊரே பாராட்டும் நெகிழ்ச்சி சம்பவம் Son To Honor | புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அரிமளத்தில் இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி. இதில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்பு. படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : June 5, 2024, 1:26 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் சில பிள்ளைகள் இறந்து போன தங்களது தாய், தந்தையருக்கு சிலைகள் வைப்பது, கோவில் கட்டுவது, தந்தையின் நினைவு நாளில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் மகன், தாய்க்கு தாஜ்மஹால் கட்டிய செய்தியை எல்லாம் பார்த்து இருக்கின்றோம். அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் கணேசன் என்பவர் தனது தந்தை ஓட்டப்பந்தய விளையாட்டு வீரர் என்பதனால் ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் மினி மாரத்தான் போட்டியை நடத்தி பரிசு பொருட்களை வழங்கி வருகிறார் . இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரம் புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அருகே அரிமளத்தில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது தந்தை இராமலிங்கம் என்பவர் ஓட்டப்பந்தய வீரர் என்பதனால் அவரது நினைவு நாளில் வித்தியாசமாக ஆண்டுதோறும் இளைஞர்களின் விளையாட்டு திறனை வெளிக்கொண்டு வரும் நோக்கில் சிறுவர், சிறுமியர்களுக்கான. மினி மாரத்தான் போட்டியை கணேசன் மற்றும் ஊர் மக்கள் நடத்துவர் அந்த வகையில் இந்த வருடத்தின் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதையும் வாசிக்க: TN fisherman: நிறைவு பெறும் மீன்பிடி தடைக்காலம் - புது லுக்கில் படகுகள்… விளம்பரம் இதில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு ஊக்கப் பரிசுகளாக ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஆர்வமுடன் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களை அப்பகுதியை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் உற்சாகமூட்டி பாராட்டினர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Pudukkottai First Published : June 5, 2024, 1:26 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.