PUDUKKOTTAI

மீன்பிடி திருவிழா : துள்ளி குதித்த மீன்கள் - அலேக்கா அள்ளிய மக்கள்...

களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா பொன்னமராவதி அருகே அழவலந்தான் கம்மாய்யில் மீன்பிடித்திருவிழா கண்மாயின் இருபுறமும் போருக்கு தயாராக இருந்தது போல் மீன்களைப் பிடிக்க ஆர்வமுடன் களம் இறங்கிய பொதுமக்கள். பாரம்பரிய முறையில் மீன்பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அழவலந்தான் கம்மாயில் மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விவசாய பாசன கண்மாய்களில் நெல் அறுவடைக்குப் பின்னர் கோடை காலத்தில் பாசன கண்மாய்களில் நீர் வற்றத் தொடங்கும் பொழுது மீண்டும்‌ அதேபோல் விவசாயம் நடைபெற வேண்டும் என‌ மீன்பிடித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் மீன்களைப் பிடிக்க கம்மாயில் இருபுறமும் போருக்கு தயாராக இருந்த வீரர்கள் போல் ஆர்வமுடன் பொது மக்கள் நின்றிருந்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி தொடங்கி வைத்தவுடன் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி மீன்களைப் பிடித்தனர். இதையும் வாசிக்க: Namakkal Egg Price : முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த முட்டை விலை… பாரம்பரிய உபகரணங்களான ஊத்தா,கச்சா, பரி,வலை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு ஆர்வத்துடன் பொது மக்கள் மீன்பிடித்தனர். மீன்பிடித்தவர்கள் வலைகளில் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, அயிரை, உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்தன. இந்நிகழ்வில் பொன்னமராவதி, இந்திரா நகர், வேகுப்பட்டி கட்டையாண்டிபட்டி,பரையமருதபட்டி,ஜெ ஜெ நகர், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீன்பிடி ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டு வகை மீன்களை அள்ளிச் சென்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா : துள்ளி குதித்த மீன்கள் - அலேக்கா அள்ளிய மக்கள்... களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா : துள்ளி குதித்த மீன்கள் - அலேக்கா அள்ளிய மக்கள்... களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா fishing festival | ஆயிரக்கணக்கான மீன்பிடி ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டு வகை மீன்களை அள்ளிச் சென்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : June 7, 2024, 2:36 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் பொன்னமராவதி அருகே அழவலந்தான் கம்மாய்யில் மீன்பிடித்திருவிழா கண்மாயின் இருபுறமும் போருக்கு தயாராக இருந்தது போல் மீன்களைப் பிடிக்க ஆர்வமுடன் களம் இறங்கிய பொதுமக்கள். பாரம்பரிய முறையில் மீன்பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அழவலந்தான் கம்மாயில் மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விவசாய பாசன கண்மாய்களில் நெல் அறுவடைக்குப் பின்னர் கோடை காலத்தில் பாசன கண்மாய்களில் நீர் வற்றத் தொடங்கும் பொழுது மீண்டும்‌ அதேபோல் விவசாயம் நடைபெற வேண்டும் என‌ மீன்பிடித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. விளம்பரம் இதில் மீன்களைப் பிடிக்க கம்மாயில் இருபுறமும் போருக்கு தயாராக இருந்த வீரர்கள் போல் ஆர்வமுடன் பொது மக்கள் நின்றிருந்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி தொடங்கி வைத்தவுடன் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி மீன்களைப் பிடித்தனர். இதையும் வாசிக்க: Namakkal Egg Price : முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த முட்டை விலை… பாரம்பரிய உபகரணங்களான ஊத்தா,கச்சா, பரி,வலை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு ஆர்வத்துடன் பொது மக்கள் மீன்பிடித்தனர். மீன்பிடித்தவர்கள் வலைகளில் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, அயிரை, உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்தன. இந்நிகழ்வில் பொன்னமராவதி, இந்திரா நகர், வேகுப்பட்டி கட்டையாண்டிபட்டி,பரையமருதபட்டி,ஜெ ஜெ நகர், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீன்பிடி ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டு வகை மீன்களை அள்ளிச் சென்றனர். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: fishers , Local News , pudukottai First Published : June 7, 2024, 2:36 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.