அஞ்சல் துறையின் தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டம் இந்திய அஞ்சல் துறை மூலம் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற தேவையான விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம் ஆகும். இந்த தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சமாக ஓராண்டுக்கு 6.9% சதவீத வட்டியும், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் கால வைப்பிற்கு 7.5% சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு, ஆண்டு முடிவில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 1,37,500 ரூபாய் இருக்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை ,பான் கார்டு, 2 ஃபோட்டோ அத்துடன் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.மேலும் இந்த திட்டம் பற்றி அறிந்து கொள்ளவும், திட்டத்தில் சேருவதற்கும் அருகில் உள்ள அஞ்சல் துறை கிளை அலுவலகம் முதல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் வரையும் சென்று பயன் பெற முடியும். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / 7.5 % வரை வட்டி.. அஞ்சல் துறையின் இந்த சேமிப்பு திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க! 7.5 % வரை வட்டி.. அஞ்சல் துறையின் இந்த சேமிப்பு திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க! அஞ்சல் துறையின் தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டம் Post Office Savings Scheme |இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 1,37,500 ரூபாய் இருக்கும். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 23, 2024, 12:02 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் இந்திய அஞ்சல் துறை மூலம் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற தேவையான விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம் ஆகும். இந்த தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சமாக ஓராண்டுக்கு 6.9% சதவீத வட்டியும், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் கால வைப்பிற்கு 7.5% சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு, ஆண்டு முடிவில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். விளம்பரம் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 1,37,500 ரூபாய் இருக்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை ,பான் கார்டு, 2 ஃபோட்டோ அத்துடன் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.மேலும் இந்த திட்டம் பற்றி அறிந்து கொள்ளவும், திட்டத்தில் சேருவதற்கும் அருகில் உள்ள அஞ்சல் துறை கிளை அலுவலகம் முதல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் வரையும் சென்று பயன் பெற முடியும். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Post Office , Savings First Published : August 23, 2024, 12:02 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
TN weather update: புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு... என்ன சொல்கிறது வானிலை நிலவரம்...
October 8, 2024இந்த வாரம் வெயில் சுட்டெரிக்கும்... வானிலை ஆய்வு மையம் கொடுத்த வெதர் அப்டேட்...
September 23, 2024What’s New
Spotlight
Today’s Hot
Featured News
Latest From This Week
மாதத்தின் முதல் நாள்லயேவா... டாஸ்மாக் விடுமுறை ஏன் தெரியுமா..?
PUDUKKOTTAI
- by Sarkai Info
- April 28, 2024
மக்களே வெப்ப அலையில் இருந்து தப்பிக்க - இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க...
PUDUKKOTTAI
- by Sarkai Info
- April 28, 2024
தொண்டைமான் ஆட்சி காலப் பொருட்கள் பார்க்கணுமா? அப்போ இந்த பிளேஸ்க்கு போங்க...
PUDUKKOTTAI
- by Sarkai Info
- April 28, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.