PUDUKKOTTAI

7.5 % வரை வட்டி.. அஞ்சல் துறையின் இந்த சேமிப்பு திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

அஞ்சல் துறையின் தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டம் இந்திய அஞ்சல் துறை மூலம் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற தேவையான விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம் ஆகும். இந்த தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சமாக ஓராண்டுக்கு 6.9% சதவீத வட்டியும், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் கால வைப்பிற்கு 7.5% சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு, ஆண்டு முடிவில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 1,37,500 ரூபாய் இருக்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை ,பான் கார்டு, 2 ஃபோட்டோ அத்துடன் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.மேலும் இந்த திட்டம் பற்றி அறிந்து கொள்ளவும், திட்டத்தில் சேருவதற்கும் அருகில் உள்ள அஞ்சல் துறை கிளை அலுவலகம் முதல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் வரையும் சென்று பயன் பெற முடியும். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / 7.5 % வரை வட்டி.. அஞ்சல் துறையின் இந்த சேமிப்பு திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க! 7.5 % வரை வட்டி.. அஞ்சல் துறையின் இந்த சேமிப்பு திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க! அஞ்சல் துறையின் தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டம் Post Office Savings Scheme |இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 1,37,500 ரூபாய் இருக்கும். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 23, 2024, 12:02 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் இந்திய அஞ்சல் துறை மூலம் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற தேவையான விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம் ஆகும். இந்த தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சமாக ஓராண்டுக்கு 6.9% சதவீத வட்டியும், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் கால வைப்பிற்கு 7.5% சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு, ஆண்டு முடிவில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். விளம்பரம் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 1,37,500 ரூபாய் இருக்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை ,பான் கார்டு, 2 ஃபோட்டோ அத்துடன் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.மேலும் இந்த திட்டம் பற்றி அறிந்து கொள்ளவும், திட்டத்தில் சேருவதற்கும் அருகில் உள்ள அஞ்சல் துறை கிளை அலுவலகம் முதல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் வரையும் சென்று பயன் பெற முடியும். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Post Office , Savings First Published : August 23, 2024, 12:02 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.