PUDUKKOTTAI

புதுகை மக்களுக்குகுட் நியூஸ்.. வானிலை குறித்து முக்கிய அறிவிப்பு...

மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு தமிழகம் முழுவதும் அக்னி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் சற்று ஆறுதல் செய்தியை கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அளவு அதிகமாக இருந்த போதிலும் அதே அளவில் தற்போது வெயிலின் தாக்கமும் பிப்ரவரி மாதம் முதலே அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் அளவானது 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வாரம் வெயிலின் தாக்கம் குறைந்து 20 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகமான வெப்பம் நிலவிய காரணத்தால் இந்த வாரம் மிதமான மழை அதாவது 66 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் வாசிக்க: College Guidance : பயாலஜி படிக்காமலே மருத்துவதுறைக்கு வரலாம்… எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க… மேலும் இந்த வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீசும் என்றும் இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / IMD Alert : புதுகை மக்களுக்கு குட் நியூஸ்... இந்த வாரம் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் அறிவிப்பு.... IMD Alert : புதுகை மக்களுக்கு குட் நியூஸ்... இந்த வாரம் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் அறிவிப்பு.... மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு IMD Alert | புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் சற்று ஆறுதல் செய்தியை கூறியுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : May 14, 2024, 10:46 am IST Follow us on Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் தமிழகம் முழுவதும் அக்னி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் சற்று ஆறுதல் செய்தியை கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அளவு அதிகமாக இருந்த போதிலும் அதே அளவில் தற்போது வெயிலின் தாக்கமும் பிப்ரவரி மாதம் முதலே அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் அளவானது 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வருகிறது. விளம்பரம் இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வாரம் வெயிலின் தாக்கம் குறைந்து 20 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகமான வெப்பம் நிலவிய காரணத்தால் இந்த வாரம் மிதமான மழை அதாவது 66 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் வாசிக்க: College Guidance : பயாலஜி படிக்காமலே மருத்துவதுறைக்கு வரலாம்… எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க… விளம்பரம் மேலும் இந்த வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீசும் என்றும் இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Follow us on . Tags: Heavy rain , Local News , Meteorology department , Pudukkottai First Published : May 14, 2024, 10:46 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.