PUDUKKOTTAI

முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு... தேர்தல் பாதுகாப்பு பணி...

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விண்ணப்பிக்கலாம் 2024 பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. நடக்கவிருக்கும் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2024 பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்களை நியமனம் செய்யப்பட உள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையோடு இணைந்து செயல்பட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்துள்ள 65 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் தங்களது ஆதார் அட்டை, அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) மற்றும் படைப்பணிச் சான்றுடன் தங்களது விருப்பத்தினை புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி அலுவலகத்தில் நேரில் வருகை தந்து பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 04322-236593, என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தினை தெரிவிக்கலாம்.என்று புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்... புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்... புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விண்ணப்பிக்கலாம் election security in Pudukottai | தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Pudukkottai,Tamil Nadu Last Updated : April 15, 2024, 3:46 pm IST Follow us on Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் 2024 பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. நடக்கவிருக்கும் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2024 பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்களை நியமனம் செய்யப்பட உள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையோடு இணைந்து செயல்பட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்துள்ள 65 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் தங்களது ஆதார் அட்டை, அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) மற்றும் படைப்பணிச் சான்றுடன் தங்களது விருப்பத்தினை புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி அலுவலகத்தில் நேரில் வருகை தந்து பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 04322-236593, என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தினை தெரிவிக்கலாம்.என்று புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். விளம்பரம் Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Army man , Job , Local News , Parliamentary election 2024 , pudukottai First Published : April 15, 2024, 3:29 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.