NILGIRIS

நீலகிரியில் கனமழை தொடரும்... பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை...

உதகை நகர பகுதியில் குறையுடன் நடைபோடும் பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேலும் 7 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதிக மழை காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி 42 மண்டலக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இதையும் படிங்க: இனி மலர் கண்காட்சியில் எல்லோர் கண்களு ம் இது மேல தான்.. தோட்டக்கலைத்துறையின் புதிய முயற்சி அதிக மழை பெய்யும் சமயத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், அத்தியாவசியத் தேவையின்றி வெளிப்பகுதியில் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் கனமழை தொடரும்... பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை... நீலகிரியில் கனமழை தொடரும்... பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை... உதகை நகர பகுதியில் குறையுடன் நடைபோடும் பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்தில் மேலும் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : July 27, 2024, 9:32 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேலும் 7 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதிக மழை காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி 42 மண்டலக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். விளம்பரம் இதையும் படிங்க: இனி மலர் கண்காட்சியில் எல்லோர் கண்களு ம் இது மேல தான்.. தோட்டக்கலைத்துறையின் புதிய முயற்சி அதிக மழை பெய்யும் சமயத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், அத்தியாவசியத் தேவையின்றி வெளிப்பகுதியில் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty , Weather News in Tamil First Published : July 27, 2024, 9:32 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.