NILGIRIS

24 மணி நேரத்தில் 449.8 மி.மீ மழைப்பொழிவு... ஆனால் நீலகிரியில் தான் மழை குறைவு...

24 மணி நேரத்தில் 449.8 மி.மீ மழைப்பொழிவு... ஆனால் நீலகிரியில் தான் மழை குறைவு... நீலகிரி மாவட்டம் முத்தோரை பாலாடா பகுதிகளில் நேற்று மழை பொழிந்ததைத் தொடர்ந்து இன்றும் மதிய வேலையில் லேசான மழை பொழிந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டியில் அதிகபட்சமாக 18.8 mm மழையும் , குந்தா தாலுக்காவில் எமரால்டு பகுதிகளில் அதிகபட்சமாக 22 மில்லி மீட்டர் மழையும், குன்னூர் தாலுகாவில் கேத்தி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகபட்சமாக 31 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 62 மில்லி மீட்டர் மழையும், கூடலூர் பந்தலூர் பகுதிகளில் 7 மில்லி மீட்டர் மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 449.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, சராசரி மழை அளவாக 15.51 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பொழிவின்றி, கீழ் கோத்தகிரி, கோடநாடு பகுதிகளில் மட்டுமே மழையின் தாக்கம் சற்று அதிகமாகக் காணப்படுகின்றது. தினந்தோறும் பொழிந்து வரும் லேசான மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, கடும் குளிர் நிலவி வருவதால் பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / 24 மணி நேரத்தில் 449.8 மி.மீ மழைப்பொழிவு... ஆனால் நீலகிரியில் தான் மழை குறைவு... 24 மணி நேரத்தில் 449.8 மி.மீ மழைப்பொழிவு... ஆனால் நீலகிரியில் தான் மழை குறைவு... 24 மணி நேரத்தில் 449.8 மி.மீ மழைப்பொழிவு... ஆனால் நீலகிரியில் தான் மழை குறைவு... தமிழகத்தில் பல பகுதிகளிலும் கனமழை பொழிந்து வரும் நிலையில் நீலகிரியில் மழைப்பொழிவு குறைவாகவே உள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : October 16, 2024, 8:17 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டம் முத்தோரை பாலாடா பகுதிகளில் நேற்று மழை பொழிந்ததைத் தொடர்ந்து இன்றும் மதிய வேலையில் லேசான மழை பொழிந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டியில் அதிகபட்சமாக 18.8 mm மழையும் , குந்தா தாலுக்காவில் எமரால்டு பகுதிகளில் அதிகபட்சமாக 22 மில்லி மீட்டர் மழையும், குன்னூர் தாலுகாவில் கேத்தி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகபட்சமாக 31 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 62 மில்லி மீட்டர் மழையும், கூடலூர் பந்தலூர் பகுதிகளில் 7 மில்லி மீட்டர் மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 449.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, சராசரி மழை அளவாக 15.51 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. விளம்பரம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பொழிவின்றி, கீழ் கோத்தகிரி, கோடநாடு பகுதிகளில் மட்டுமே மழையின் தாக்கம் சற்று அதிகமாகக் காணப்படுகின்றது. தினந்தோறும் பொழிந்து வரும் லேசான மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, கடும் குளிர் நிலவி வருவதால் பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , Nilgiris , Ooty First Published : October 16, 2024, 8:17 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.