நீலகிரியில் மழை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காகக் கோடை வாசஸ்தலங்களுக்கு மக்கள் படையெடுக்கின்றனர். அதில் முக்கிய கோடை வாசஸ்தலமாக உள்ள ஊட்டிக்கு வருகை புரிபவர்கள் ஏராளம். சமீப காலங்களில் ஊட்டியின் காலநிலை ஒரு சில சமயங்களில் மழைப்பொழிவுடனும், ஒரு சில சமயங்களில் வெயிலுடனும் மாறி மாறி வந்து செல்கிறது. இவ்வாறான காலநிலை மாற்றத்திற்கு அறிவியல் அறிஞர்கள் பலர் பல தகவல்களைக் கூறினாலும் சுற்றுலாவை அனுபவிக்க வந்த சுற்றுலாப் பயணிகளுக்குச் சாரல் மழை அவர்களை வரவேற்கும் விதமாக உள்ளது எனவே எண்ணுகின்றனர். இதனால் சாரல் மழையில் நனைந்து கொண்டே ஊட்டியின் அழகைச் சுற்றிப் பார்ப்பது ஒரு சுகம் தான் என எண்ணுகின்றனர் சுற்றுலாப் பயணிகள். ஊட்டியில் நேற்று (ஆக.25) காலை முதலே லேசான சாரலுடன் மழை பொழிந்தது. இதையும் படிங்க: மத்திய அரசில் ரூ.69 ஆயிரம் வரை சம்பளம்… 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்… தூரல் ஒரு சில சமயங்களில் நனைத்துச் சென்றாலும், அடுத்து சில நிமிடங்களில் வெயில் அடித்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது. மாறி மாறி வரும் இந்த வானிலையை ஊட்டிக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் திடீர் திடீரென மாறிய வானிலை... சாரல் மழையால் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்... ஊட்டியில் திடீர் திடீரென மாறிய வானிலை... சாரல் மழையால் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்... நீலகிரியில் மழை ஊட்டியில் வெயில் அடித்த நிலையில் திடீரென சாரல் மழையும் பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : August 25, 2024, 9:59 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காகக் கோடை வாசஸ்தலங்களுக்கு மக்கள் படையெடுக்கின்றனர். அதில் முக்கிய கோடை வாசஸ்தலமாக உள்ள ஊட்டிக்கு வருகை புரிபவர்கள் ஏராளம். சமீப காலங்களில் ஊட்டியின் காலநிலை ஒரு சில சமயங்களில் மழைப்பொழிவுடனும், ஒரு சில சமயங்களில் வெயிலுடனும் மாறி மாறி வந்து செல்கிறது. இவ்வாறான காலநிலை மாற்றத்திற்கு அறிவியல் அறிஞர்கள் பலர் பல தகவல்களைக் கூறினாலும் சுற்றுலாவை அனுபவிக்க வந்த சுற்றுலாப் பயணிகளுக்குச் சாரல் மழை அவர்களை வரவேற்கும் விதமாக உள்ளது எனவே எண்ணுகின்றனர். விளம்பரம் இதனால் சாரல் மழையில் நனைந்து கொண்டே ஊட்டியின் அழகைச் சுற்றிப் பார்ப்பது ஒரு சுகம் தான் என எண்ணுகின்றனர் சுற்றுலாப் பயணிகள். ஊட்டியில் நேற்று (ஆக.25) காலை முதலே லேசான சாரலுடன் மழை பொழிந்தது. இதையும் படிங்க: மத்திய அரசில் ரூ.69 ஆயிரம் வரை சம்பளம்… 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்… தூரல் ஒரு சில சமயங்களில் நனைத்துச் சென்றாலும், அடுத்து சில நிமிடங்களில் வெயில் அடித்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது. மாறி மாறி வரும் இந்த வானிலையை ஊட்டிக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty , Tourist spots , Weather News in Tamil First Published : August 25, 2024, 9:59 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
சாலை இல்லாத பகுதியிலும் சேவையாற்றும் செவிலியர்... டெல்லிக்கு அழைக்கப்பட்டுப் பாராட்டு...
August 26, 2024ஊட்டியில் திடீர் திடீரென மாறிய வானிலை... சாரல் மழையால் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்...
August 25, 2024What’s New
Spotlight
Today’s Hot
Featured News
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- By Sarkai Info
- July 26, 2024
Latest From This Week
ஆங்கில அறிஞரின் நினைவாக ஊட்டியில் உள்ள பூங்கா... விளையாடக் காத்திருக்கும் குழந்தைகள்...
NILGIRIS
- by Sarkai Info
- June 29, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.