நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மலர்களுடன் காணப்படும் மரம் ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க சாலை ஓரங்களில் பூத்துக் குலுங்கியுள்ள வண்ண மலர்கள்… மரங்களில் மட்டுமின்றி மண்ணையும் வந்தடைந்ததால் காண்போர் கண்களைக் கவரும் வகையில் உள்ளது. உலகின் மிகவும் கண்கவர் பூக்கும் மரங்களில் ஒன்றான ஆப்பிரிக்க துலிப் மரம், பளபளப்பான ஆழமான பச்சை பின்னேட் இலைகள் மற்றும் புகழ்பெற்ற ஆரஞ்சு நிற கருஞ்சிவப்பு பூக்கள் கொண்ட ஒரு பெரிய உயரமான மரமாகும். இந்த மரங்கள் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரும் சாலையில் அமைந்துள்ளது. இந்த மரத்தின் மலர்கள் சிவப்பு நிறத்தில் அழகாக உள்ளது. இந்த மலர்கள் மலர்ந்து மரங்களிலிருந்து உதிர்ந்து சாலைகளையும் புதுப்பொலிவு ஊட்டியுள்ளது. இதையும் படிங்க: ஸ்ஸப்பா…. என்னா வெயிலு… குதுகல குளியல் போட்ட திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை… நீலகிரி மக்கள் இந்த மரங்களை ரசித்துச் சென்றாலும் இந்த மரத்தை பற்றிய தகவல்கள் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தின் நிழலையும், மரத்தின் அழகையும், அடர்ந்து வளர்ந்துள்ள பூக்களையும் கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் இந்த மரத்தில் 5-10 பச்சைப் பழுப்பு நிற விரல் போன்ற காய்கள் பசுமையாக மேல்நோக்கியும் வெளியேயும் இருக்கும். இந்த காய்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 500 திசு காகித விதைகள் உள்ளன. மரம் வளரும் பருவம் முழுவதும் துளிர்விடும், ஆனால் உச்சப் பூக்கள் பொதுவாக வசந்த காலத்தில் இருக்கும். இந்த பூக்கள் சமவெளிப் பகுதிகளிலிருந்து ஊட்டிக்கு வருபவர்களுக்கும் குன்னூர் மஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையிலும், உலிக்கல் செல்லும் சாலையிலும் மலர் தூவியதை போலச் சாலைகளுக்கு அழகு சேர்த்துள்ளது இந்த மலர்கள். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / ஹீரோயின் என்ட்ரி சீன்... டூரிஸ்டுகளை மலர் தூவி வரவேற்கும் ஆப்ரிக்கன் துலிப் மரங்கள்... ஹீரோயின் என்ட்ரி சீன்... டூரிஸ்டுகளை மலர் தூவி வரவேற்கும் ஆப்ரிக்கன் துலிப் மரங்கள்... நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மலர்களுடன் காணப்படும் மரம் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாகச் சாலையோரம் உள்ள மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : October 1, 2024, 8:41 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க சாலை ஓரங்களில் பூத்துக் குலுங்கியுள்ள வண்ண மலர்கள்… மரங்களில் மட்டுமின்றி மண்ணையும் வந்தடைந்ததால் காண்போர் கண்களைக் கவரும் வகையில் உள்ளது. உலகின் மிகவும் கண்கவர் பூக்கும் மரங்களில் ஒன்றான ஆப்பிரிக்க துலிப் மரம், பளபளப்பான ஆழமான பச்சை பின்னேட் இலைகள் மற்றும் புகழ்பெற்ற ஆரஞ்சு நிற கருஞ்சிவப்பு பூக்கள் கொண்ட ஒரு பெரிய உயரமான மரமாகும். இந்த மரங்கள் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரும் சாலையில் அமைந்துள்ளது. இந்த மரத்தின் மலர்கள் சிவப்பு நிறத்தில் அழகாக உள்ளது. இந்த மலர்கள் மலர்ந்து மரங்களிலிருந்து உதிர்ந்து சாலைகளையும் புதுப்பொலிவு ஊட்டியுள்ளது. விளம்பரம் இதையும் படிங்க: ஸ்ஸப்பா…. என்னா வெயிலு… குதுகல குளியல் போட்ட திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை… நீலகிரி மக்கள் இந்த மரங்களை ரசித்துச் சென்றாலும் இந்த மரத்தை பற்றிய தகவல்கள் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தின் நிழலையும், மரத்தின் அழகையும், அடர்ந்து வளர்ந்துள்ள பூக்களையும் கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் இந்த மரத்தில் 5-10 பச்சைப் பழுப்பு நிற விரல் போன்ற காய்கள் பசுமையாக மேல்நோக்கியும் வெளியேயும் இருக்கும். இந்த காய்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 500 திசு காகித விதைகள் உள்ளன. மரம் வளரும் பருவம் முழுவதும் துளிர்விடும், ஆனால் உச்சப் பூக்கள் பொதுவாக வசந்த காலத்தில் இருக்கும். விளம்பரம் இந்த பூக்கள் சமவெளிப் பகுதிகளிலிருந்து ஊட்டிக்கு வருபவர்களுக்கும் குன்னூர் மஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையிலும், உலிக்கல் செல்லும் சாலையிலும் மலர் தூவியதை போலச் சாலைகளுக்கு அழகு சேர்த்துள்ளது இந்த மலர்கள். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty , Tourist spots First Published : October 1, 2024, 8:41 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
24 மணி நேரத்தில் 449.8 மி.மீ மழைப்பொழிவு... ஆனால் நீலகிரியில் தான் மழை குறைவு...
October 16, 2024அப்துல் கலாமின் பிறந்தநாள்... அறிவியல் தினமாகக் கொண்டாடிய பள்ளி மாணவர்கள்...
October 15, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- October 1, 2024
-
- September 30, 2024
-
- September 29, 2024
Featured News
Latest From This Week
ஊட்டியில் திடீர் திடீரென மாறிய வானிலை... சாரல் மழையால் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்...
NILGIRIS
- by Sarkai Info
- August 25, 2024
"அட்டைப் பூச்சிகளுக்கு மத்தியில் நடந்து சென்று படித்தோம்" தோடர் மக்களின் சவாலான வாழ்க்கை...
NILGIRIS
- by Sarkai Info
- August 21, 2024
ஒரே புகைமூட்டமா இருக்கே... நீலகிரியில் பகலிலே ஹெட்லைட் போட்டுச் சென்ற வாகனங்கள்...
NILGIRIS
- by Sarkai Info
- August 17, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.