மழை காட்சிகள் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியை அடுத்துள்ள முத்தோரை பாலாடா பகுதிகளில் இன்று மழை வெளுத்து வாங்கியது. மலைகளின் அரசியான நீலகிரியில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருவதால், மழையை நம்பியே வாழ்வாதாரம் நடத்துகின்றனர் விவசாயிகள். சமீப காலகட்டங்களில் காலநிலை மாற்றத்தாலும் சரியான மழைப்பொழிவு இல்லாததாலும் பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரியில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்றைய தினம் பாலாடா பகுதிகளில் திடீரெனப் பொழிந்த மழையால் பொதுமக்கள் ஸ்தம்பித்து நின்றனர். சுமார் ஒரு மணி நேரம் பொழிந்த கன மழையினால் இந்தப் பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையும் படிங்க: இவ்ளோ வெரைட்டியை சாப்பிட ஒரு வருஷமாகும்… ஒரு முட்டையை வைச்சே 365 டிஷ்ஷா… தேயிலை விவசாயம் செய்பவர்களும் தோட்டங்களுக்கு எரு உரம் இட்டுள்ளதால், தற்போது பெய்த மழையால் சிறப்பாகத் தேயிலையும் வளரும் எனவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள் குடையுடனும், மழை காகிதங்களுடனும் பயணம் செய்தனர். மேலும், ஊட்டியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் ஊட்டி வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த குளுகுளு காலநிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / 1 மணி நேரத்துக்கு வெளுத்து வாங்கிய மழை... மகிழ்ச்சியில் நீலகிரி விவசாயிகள்... 1 மணி நேரத்துக்கு வெளுத்து வாங்கிய மழை... மகிழ்ச்சியில் நீலகிரி விவசாயிகள்... மழை காட்சிகள் நீலகிரியில் இன்று பல இடங்களிலும் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : October 4, 2024, 5:08 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியை அடுத்துள்ள முத்தோரை பாலாடா பகுதிகளில் இன்று மழை வெளுத்து வாங்கியது. மலைகளின் அரசியான நீலகிரியில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருவதால், மழையை நம்பியே வாழ்வாதாரம் நடத்துகின்றனர் விவசாயிகள். சமீப காலகட்டங்களில் காலநிலை மாற்றத்தாலும் சரியான மழைப்பொழிவு இல்லாததாலும் பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரியில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்றைய தினம் பாலாடா பகுதிகளில் திடீரெனப் பொழிந்த மழையால் பொதுமக்கள் ஸ்தம்பித்து நின்றனர். சுமார் ஒரு மணி நேரம் பொழிந்த கன மழையினால் இந்தப் பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விளம்பரம் இதையும் படிங்க: இவ்ளோ வெரைட்டியை சாப்பிட ஒரு வருஷமாகும்… ஒரு முட்டையை வைச்சே 365 டிஷ்ஷா… தேயிலை விவசாயம் செய்பவர்களும் தோட்டங்களுக்கு எரு உரம் இட்டுள்ளதால், தற்போது பெய்த மழையால் சிறப்பாகத் தேயிலையும் வளரும் எனவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள் குடையுடனும், மழை காகிதங்களுடனும் பயணம் செய்தனர். மேலும், ஊட்டியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் ஊட்டி வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த குளுகுளு காலநிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , Nilgiris , Ooty , Weather News in Tamil First Published : October 4, 2024, 5:08 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
24 மணி நேரத்தில் 449.8 மி.மீ மழைப்பொழிவு... ஆனால் நீலகிரியில் தான் மழை குறைவு...
October 16, 2024அப்துல் கலாமின் பிறந்தநாள்... அறிவியல் தினமாகக் கொண்டாடிய பள்ளி மாணவர்கள்...
October 15, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- October 1, 2024
-
- September 30, 2024
-
- September 29, 2024
Featured News
Latest From This Week
ஊட்டியில் திடீர் திடீரென மாறிய வானிலை... சாரல் மழையால் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்...
NILGIRIS
- by Sarkai Info
- August 25, 2024
"அட்டைப் பூச்சிகளுக்கு மத்தியில் நடந்து சென்று படித்தோம்" தோடர் மக்களின் சவாலான வாழ்க்கை...
NILGIRIS
- by Sarkai Info
- August 21, 2024
ஒரே புகைமூட்டமா இருக்கே... நீலகிரியில் பகலிலே ஹெட்லைட் போட்டுச் சென்ற வாகனங்கள்...
NILGIRIS
- by Sarkai Info
- August 17, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.