ஊட்டியில் மழை தமிழகத்தில் அதிகம் பெறும் மாவட்டமான நீலகிரியில் மழைப் பொழிவு என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் சமீப காலங்களில் பொழியும் அதிக மழையினால் பாதிப்புகளும் அதிகமாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்திற்குக் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 115.6 மி.மீட்டர் முதல் 204.4 மி.மீட்டர் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ஊட்டி நகரப் பகுதிகளில் அதிகமான மழை பொழிந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடைபிடித்து நடப்பவர்களும் முழங்கால் வரை நனைந்து செல்லும் அளவிற்கு அதிகமாக மழை பொழிந்தது. இதையும் படிங்க: பார்த்தால் யோகம்.. வளர்த்தால் லாபம்… மாதம் ரூ.3.50 லட்சம் வருமானம் தரும் கழுதை பண்ணை… ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சாலைகளில் நின்றதால் பாதசாரிகளுக்கும் சிரமமடைந்தனர். பருவ மழைக் காலங்களில் சரியாக மழை பொழிந்திருந்தால் தற்போது இந்த அளவிற்கு அதிகமான மழைப் பொழிவு இருக்காது எனத் தெரிவிக்கின்றனர். ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் மழையால் குளிரும் அதிகரித்திருப்பதால் உள்ளூர் மக்கள் அவதியடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் மழை... மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது... ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் மழை... மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது... ஊட்டியில் மழை ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : August 13, 2024, 6:18 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் தமிழகத்தில் அதிகம் பெறும் மாவட்டமான நீலகிரியில் மழைப் பொழிவு என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் சமீப காலங்களில் பொழியும் அதிக மழையினால் பாதிப்புகளும் அதிகமாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்திற்குக் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 115.6 மி.மீட்டர் முதல் 204.4 மி.மீட்டர் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விளம்பரம் அதன்படி இன்று ஊட்டி நகரப் பகுதிகளில் அதிகமான மழை பொழிந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடைபிடித்து நடப்பவர்களும் முழங்கால் வரை நனைந்து செல்லும் அளவிற்கு அதிகமாக மழை பொழிந்தது. இதையும் படிங்க: பார்த்தால் யோகம்.. வளர்த்தால் லாபம்… மாதம் ரூ.3.50 லட்சம் வருமானம் தரும் கழுதை பண்ணை… ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சாலைகளில் நின்றதால் பாதசாரிகளுக்கும் சிரமமடைந்தனர். பருவ மழைக் காலங்களில் சரியாக மழை பொழிந்திருந்தால் தற்போது இந்த அளவிற்கு அதிகமான மழைப் பொழிவு இருக்காது எனத் தெரிவிக்கின்றனர். ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் மழையால் குளிரும் அதிகரித்திருப்பதால் உள்ளூர் மக்கள் அவதியடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty , Weather News in Tamil First Published : August 13, 2024, 6:18 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
சாலை இல்லாத பகுதியிலும் சேவையாற்றும் செவிலியர்... டெல்லிக்கு அழைக்கப்பட்டுப் பாராட்டு...
August 26, 2024ஊட்டியில் திடீர் திடீரென மாறிய வானிலை... சாரல் மழையால் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்...
August 25, 2024What’s New
Spotlight
Today’s Hot
Featured News
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- By Sarkai Info
- July 26, 2024
Latest From This Week
ஆங்கில அறிஞரின் நினைவாக ஊட்டியில் உள்ள பூங்கா... விளையாடக் காத்திருக்கும் குழந்தைகள்...
NILGIRIS
- by Sarkai Info
- June 29, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.