NILGIRIS

ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் மழை... மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது...

ஊட்டியில் மழை தமிழகத்தில் அதிகம் பெறும் மாவட்டமான நீலகிரியில் மழைப் பொழிவு என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் சமீப காலங்களில் பொழியும் அதிக மழையினால் பாதிப்புகளும் அதிகமாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்திற்குக் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 115.6 மி.மீட்டர் முதல் 204.4 மி.மீட்டர் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ஊட்டி நகரப் பகுதிகளில் அதிகமான மழை பொழிந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடைபிடித்து நடப்பவர்களும் முழங்கால் வரை நனைந்து செல்லும் அளவிற்கு அதிகமாக மழை பொழிந்தது. இதையும் படிங்க: பார்த்தால் யோகம்.. வளர்த்தால் லாபம்… மாதம் ரூ.3.50 லட்சம் வருமானம் தரும் கழுதை பண்ணை… ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சாலைகளில் நின்றதால் பாதசாரிகளுக்கும் சிரமமடைந்தனர். பருவ மழைக் காலங்களில் சரியாக மழை பொழிந்திருந்தால் தற்போது இந்த அளவிற்கு அதிகமான மழைப் பொழிவு இருக்காது எனத் தெரிவிக்கின்றனர். ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் மழையால் குளிரும் அதிகரித்திருப்பதால் உள்ளூர் மக்கள் அவதியடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் மழை... மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது... ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் மழை... மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது... ஊட்டியில் மழை ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : August 13, 2024, 6:18 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் தமிழகத்தில் அதிகம் பெறும் மாவட்டமான நீலகிரியில் மழைப் பொழிவு என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் சமீப காலங்களில் பொழியும் அதிக மழையினால் பாதிப்புகளும் அதிகமாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்திற்குக் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 115.6 மி.மீட்டர் முதல் 204.4 மி.மீட்டர் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விளம்பரம் அதன்படி இன்று ஊட்டி நகரப் பகுதிகளில் அதிகமான மழை பொழிந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடைபிடித்து நடப்பவர்களும் முழங்கால் வரை நனைந்து செல்லும் அளவிற்கு அதிகமாக மழை பொழிந்தது. இதையும் படிங்க: பார்த்தால் யோகம்.. வளர்த்தால் லாபம்… மாதம் ரூ.3.50 லட்சம் வருமானம் தரும் கழுதை பண்ணை… ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சாலைகளில் நின்றதால் பாதசாரிகளுக்கும் சிரமமடைந்தனர். பருவ மழைக் காலங்களில் சரியாக மழை பொழிந்திருந்தால் தற்போது இந்த அளவிற்கு அதிகமான மழைப் பொழிவு இருக்காது எனத் தெரிவிக்கின்றனர். ஊட்டியில் கொட்டித் தீர்க்கும் மழையால் குளிரும் அதிகரித்திருப்பதால் உள்ளூர் மக்கள் அவதியடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty , Weather News in Tamil First Published : August 13, 2024, 6:18 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.