பாறையில் சிதைக்க வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள் நீலகிரி மாவட்டம் உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் இயற்கை அழகு ரசிப்பதற்காக வந்து செல்கின்றனர். மேலும், நீலகிரி அதிக அளவில் பழங்குடியின மக்கள் வாழும் ஒரு மாவட்டமாகவும் விளங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் பலரும் அறியாத புதிய தகவல்கள் உள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பல்வேறு பகுதிகளிலும் சிலை கற்கள் அமைந்துள்ளது. சிலை கற்கள் என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மூதாதையர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாகக் கருங்கற்களில் செதுக்கப்பட்டு அவர்களுடைய உருவங்கள் வாழ்க்கை முறை ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஓரிடமான மேலூர் பகுதியில் சிலை கற்கள் அமைந்துள்ளது. இந்த கற்களில் பெண்கள் விலங்குகளை வதம் செய்வதைப் போலவும், ஆடை ஆபரணங்களுடன் உள்ளதைப் போலவும் செதுக்கப்பட்டுள்ளது. முன்னர் இந்த பகுதியில் அதிகமான அளவில் சிலை கற்கள் இருந்ததாகவும், தற்பொழுது காலப்போக்கில் அதன் மகிமை உணராது வீணாக்கி விட்டனர் எனவும் தெரிவிக்கின்றனர். இதையும் படிங்க: திருநெல்வேலியில் திக்கு தெரியாமல் சுற்றிய உயிர்… உறவைக் கண்டதும் கட்டியணைத்து கண்ணீர்… இந்த கற்களில் இரண்டு புறமும் இரண்டு கற்கள் வைத்து அதில் உட்பகுதியில் உள்ள உருவங்கள் காற்று மற்றும் வெயில் மழையில் அழியாத வண்ணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எடக்காடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கூறுகையில், “பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் அவர்களுடைய பெருமையை எடுத்துரைக்கும் விதமாக இதனை அமைத்து வைத்துள்ளனர். இது குறித்துச் சரியான ஆராய்ச்சி தகவல்கள் தெரியவில்லை. நீலகிரியில் பல்வேறு இடங்களிலும் இந்தக் கற்கள் உள்ளது. காலப்போக்கில் பலரும் இந்தக் கற்களை அவர்களின் தேவைகளுக்காகவும், பல தேவை இன்றி மண்ணில் புதைந்ததாகவும் தெரிவிக்கின்றார். இருப்பினும் மக்களைக் கற்களைப் பாதுகாத்து வைப்பது வடக்கு தலைமையினர் சந்ததியினர் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைத் தெரியும் விதமாக இருக்கும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / நூற்றாண்டு பெருமையை தாங்கி நிற்கும் கல்... சுற்றுலாத் தலத்தில் இப்படியொரு வரலாற்று சான்றா... நூற்றாண்டு பெருமையை தாங்கி நிற்கும் கல்... சுற்றுலாத் தலத்தில் இப்படியொரு வரலாற்று சான்றா... பாறையில் சிதைக்க வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் வகையில் கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பங்கள் விளங்குகின்றன. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : October 5, 2024, 10:34 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டம் உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் இயற்கை அழகு ரசிப்பதற்காக வந்து செல்கின்றனர். மேலும், நீலகிரி அதிக அளவில் பழங்குடியின மக்கள் வாழும் ஒரு மாவட்டமாகவும் விளங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் பலரும் அறியாத புதிய தகவல்கள் உள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பல்வேறு பகுதிகளிலும் சிலை கற்கள் அமைந்துள்ளது. சிலை கற்கள் என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மூதாதையர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாகக் கருங்கற்களில் செதுக்கப்பட்டு அவர்களுடைய உருவங்கள் வாழ்க்கை முறை ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளது. விளம்பரம் அதில் ஓரிடமான மேலூர் பகுதியில் சிலை கற்கள் அமைந்துள்ளது. இந்த கற்களில் பெண்கள் விலங்குகளை வதம் செய்வதைப் போலவும், ஆடை ஆபரணங்களுடன் உள்ளதைப் போலவும் செதுக்கப்பட்டுள்ளது. முன்னர் இந்த பகுதியில் அதிகமான அளவில் சிலை கற்கள் இருந்ததாகவும், தற்பொழுது காலப்போக்கில் அதன் மகிமை உணராது வீணாக்கி விட்டனர் எனவும் தெரிவிக்கின்றனர். இதையும் படிங்க: திருநெல்வேலியில் திக்கு தெரியாமல் சுற்றிய உயிர்… உறவைக் கண்டதும் கட்டியணைத்து கண்ணீர்… இந்த கற்களில் இரண்டு புறமும் இரண்டு கற்கள் வைத்து அதில் உட்பகுதியில் உள்ள உருவங்கள் காற்று மற்றும் வெயில் மழையில் அழியாத வண்ணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எடக்காடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கூறுகையில், “பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் அவர்களுடைய பெருமையை எடுத்துரைக்கும் விதமாக இதனை அமைத்து வைத்துள்ளனர். விளம்பரம் இது குறித்துச் சரியான ஆராய்ச்சி தகவல்கள் தெரியவில்லை. நீலகிரியில் பல்வேறு இடங்களிலும் இந்தக் கற்கள் உள்ளது. காலப்போக்கில் பலரும் இந்தக் கற்களை அவர்களின் தேவைகளுக்காகவும், பல தேவை இன்றி மண்ணில் புதைந்ததாகவும் தெரிவிக்கின்றார். இருப்பினும் மக்களைக் கற்களைப் பாதுகாத்து வைப்பது வடக்கு தலைமையினர் சந்ததியினர் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைத் தெரியும் விதமாக இருக்கும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty First Published : October 5, 2024, 10:34 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
24 மணி நேரத்தில் 449.8 மி.மீ மழைப்பொழிவு... ஆனால் நீலகிரியில் தான் மழை குறைவு...
October 16, 2024அப்துல் கலாமின் பிறந்தநாள்... அறிவியல் தினமாகக் கொண்டாடிய பள்ளி மாணவர்கள்...
October 15, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- October 1, 2024
-
- September 30, 2024
-
- September 29, 2024
Featured News
Latest From This Week
ஊட்டியில் திடீர் திடீரென மாறிய வானிலை... சாரல் மழையால் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்...
NILGIRIS
- by Sarkai Info
- August 25, 2024
"அட்டைப் பூச்சிகளுக்கு மத்தியில் நடந்து சென்று படித்தோம்" தோடர் மக்களின் சவாலான வாழ்க்கை...
NILGIRIS
- by Sarkai Info
- August 21, 2024
ஒரே புகைமூட்டமா இருக்கே... நீலகிரியில் பகலிலே ஹெட்லைட் போட்டுச் சென்ற வாகனங்கள்...
NILGIRIS
- by Sarkai Info
- August 17, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.