NILGIRIS

தமிழகத்தில் வலுக்கும் வடகிழக்கு பருவமழை... நீலகிரியில் முடுக்கிவிடப்பட்ட முன்னேற்பாடு...

தமிழகத்தில் வலுக்கும் வடகிழக்கு பருவமழை... நீலகிரியில் முன்னேற்பாடு... தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான இடையுடன் கூடிய மழை பொழியும் எனவும், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் பெய்து வரும் மழையின் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் லேசான மழை பொழிந்து வருகிறது. காலை முதலே கருமேகம் வானை சூழ்ந்து இருந்த நிலையில், பகல் நேரங்களில் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து பொழிந்த மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை தடைப்பட்டது. ஏற்கனவே குளுமையாகக் காணப்படும் ஊட்டியில் தற்பொழுது பொழிந்து வரும் லேசான மழை காரணமாக அதிகமான குளிர் நிலவுகிறது. நீலகிரியில் மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் கண்காணிக்க முகாம்களில் 42 மண்டல அளவிலான குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையும் படிங்க: சிலுசிலுவென தொடர் மழை… சுடச்சுட மீன் சாப்பிட்டா எப்படி இருக்கும்… தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் அதிக மழை பொழிந்து வரும் சூழ்நிலையில் நீலகிரி மலை மாவட்டத்தில் மழையின் அளவு சற்று குறைந்தே காணப்படுகின்றது அம்மாவட்ட மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / தமிழகத்தில் வலுக்கும் வடகிழக்கு பருவமழை... நீலகிரியில் முடுக்கிவிடப்பட்ட முன்னேற்பாடு... தமிழகத்தில் வலுக்கும் வடகிழக்கு பருவமழை... நீலகிரியில் முடுக்கிவிடப்பட்ட முன்னேற்பாடு... தமிழகத்தில் வலுக்கும் வடகிழக்கு பருவமழை... நீலகிரியில் முன்னேற்பாடு... பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மிதமான மழையே பெய்து வருகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : October 15, 2024, 6:37 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான இடையுடன் கூடிய மழை பொழியும் எனவும், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் பெய்து வரும் மழையின் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் லேசான மழை பொழிந்து வருகிறது. காலை முதலே கருமேகம் வானை சூழ்ந்து இருந்த நிலையில், பகல் நேரங்களில் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து பொழிந்த மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை தடைப்பட்டது. விளம்பரம் ஏற்கனவே குளுமையாகக் காணப்படும் ஊட்டியில் தற்பொழுது பொழிந்து வரும் லேசான மழை காரணமாக அதிகமான குளிர் நிலவுகிறது. நீலகிரியில் மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் கண்காணிக்க முகாம்களில் 42 மண்டல அளவிலான குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையும் படிங்க: சிலுசிலுவென தொடர் மழை… சுடச்சுட மீன் சாப்பிட்டா எப்படி இருக்கும்… தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் அதிக மழை பொழிந்து வரும் சூழ்நிலையில் நீலகிரி மலை மாவட்டத்தில் மழையின் அளவு சற்று குறைந்தே காணப்படுகின்றது அம்மாவட்ட மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty , Weather News in Tamil First Published : October 15, 2024, 6:37 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.