ராவ் பகதூர் ஆரி கவுடர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட்டுறவின் தந்தை எனப் போற்றப்படும் H.B. ஆரிகவுடரின் 53ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்று நடைபெற்றது. ஆரிகவுடர் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தாலுக்காவில் உள்ள உபதலை என்னும் ஊரில் 1893ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பிறந்தார். ஆரிகவுடரின் தந்தை H.J.பெள்ளிகவுடர் தான் யுனெஸ்கோவால் “பாரம்பரிய புகைவண்டி” என அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி மலை ரயிலுக்காக, குன்னூர் முதல் ஊட்டி வரை தண்டவாளம் அமைத்த ஒப்பந்ததாரர் ஆவார். சந்தைப்படுத்துதல் முறையை முதன்முதலில் கூட்டுறவுத் துறையாக உருவாக்கிய ஆரிகவுடர் இந்தியக் கூட்டுறவு அமைப்பில் சந்தைப்படுத்துதல் துறையின் தந்தையாக விளங்குகிறார். குறிப்பாக மலை காய்கறிகள் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கான விளைப்பொருட்களைச் சந்தைப்படுத்திட இன்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் என்.சி.எம்.எஸ் என்று போற்றப்படும், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தினை நிறுவியவரும் இவரே ஆவார். இதையும் படிங்க: ஜூன் மாத ரேஷன் பொருட்கள் வாங்கலையா… கவலையை விடுங்க கார்டை எடுங்க - இந்த மாதம் சான்ஸ் இருக்கு… இன்று இந்நிறுவனம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் மலை காய்கறிகளைச் சந்தைப்படுத்தி லாபகரமான நிறுவனமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. நீலகிரி மாவட்ட மக்கள் கல்லூரிப் படிப்பை நீலகிரியிலேயே பெற்றிட வேண்டும் என்பதனை குறிக்கோளாகக் கொண்டு, ஊட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைப் பெற்றுத் தந்த பெருமையும் இவரையே சேரும். இந்நிலையில் இன்று ஆரிகவுடரின் 53ஆம் ஆண்டு நினைவுநாள் ஊட்டி என்.சி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருணா, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / நீலகிரி கூட்டுறவு சங்கத்தை உருவாக்கிய ஆரிகவுடர்... 53வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு... நீலகிரி கூட்டுறவு சங்கத்தை உருவாக்கிய ஆரிகவுடர்... 53வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு... ராவ் பகதூர் ஆரி கவுடர் சந்தைப்படுத்துதலைக் கூட்டுறவுத் துறையாக உருவாக்கிய ஆரி கவுடரின் 53வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : June 29, 2024, 11:37 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட்டுறவின் தந்தை எனப் போற்றப்படும் H.B. ஆரிகவுடரின் 53ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்று நடைபெற்றது. ஆரிகவுடர் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தாலுக்காவில் உள்ள உபதலை என்னும் ஊரில் 1893ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பிறந்தார். ஆரிகவுடரின் தந்தை H.J.பெள்ளிகவுடர் தான் யுனெஸ்கோவால் “பாரம்பரிய புகைவண்டி” என அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி மலை ரயிலுக்காக, குன்னூர் முதல் ஊட்டி வரை தண்டவாளம் அமைத்த ஒப்பந்ததாரர் ஆவார். சந்தைப்படுத்துதல் முறையை முதன்முதலில் கூட்டுறவுத் துறையாக உருவாக்கிய ஆரிகவுடர் இந்தியக் கூட்டுறவு அமைப்பில் சந்தைப்படுத்துதல் துறையின் தந்தையாக விளங்குகிறார். குறிப்பாக மலை காய்கறிகள் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கான விளைப்பொருட்களைச் சந்தைப்படுத்திட இன்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் என்.சி.எம்.எஸ் என்று போற்றப்படும், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தினை நிறுவியவரும் இவரே ஆவார். விளம்பரம் இதையும் படிங்க: ஜூன் மாத ரேஷன் பொருட்கள் வாங்கலையா… கவலையை விடுங்க கார்டை எடுங்க - இந்த மாதம் சான்ஸ் இருக்கு… இன்று இந்நிறுவனம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் மலை காய்கறிகளைச் சந்தைப்படுத்தி லாபகரமான நிறுவனமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. நீலகிரி மாவட்ட மக்கள் கல்லூரிப் படிப்பை நீலகிரியிலேயே பெற்றிட வேண்டும் என்பதனை குறிக்கோளாகக் கொண்டு, ஊட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைப் பெற்றுத் தந்த பெருமையும் இவரையே சேரும். விளம்பரம் இந்நிலையில் இன்று ஆரிகவுடரின் 53ஆம் ஆண்டு நினைவுநாள் ஊட்டி என்.சி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருணா, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty First Published : June 29, 2024, 11:37 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
சாலை இல்லாத பகுதியிலும் சேவையாற்றும் செவிலியர்... டெல்லிக்கு அழைக்கப்பட்டுப் பாராட்டு...
August 26, 2024ஊட்டியில் திடீர் திடீரென மாறிய வானிலை... சாரல் மழையால் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்...
August 25, 2024What’s New
Spotlight
Today’s Hot
Featured News
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- By Sarkai Info
- July 26, 2024
Latest From This Week
ஆங்கில அறிஞரின் நினைவாக ஊட்டியில் உள்ள பூங்கா... விளையாடக் காத்திருக்கும் குழந்தைகள்...
NILGIRIS
- by Sarkai Info
- June 29, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.