NILGIRIS

நீலகிரியில் ரெட் அலர்ட்... வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி...

மக்களுக்கு நிவாரண உதவி உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டம் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் ஒரு இடமாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக முக்கிய சுற்றுலாத்தலமான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மற்றும் ஊட்டியின் முக்கிய பிரதான சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வலியுறுத்தி உள்ளதால் ஊட்டி மற்றும் பிற பகுதிகளிலும் அதிகமாக மக்கள் நடமாட்டம் இன்றி இருந்தது. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் அறிவுறுத்தலின்படி நிவாரண உதவி வழங்கப்பட்டது. பந்தலூர் சேரம்பாடி பகுதியில் உள்ள சோலாடி கிராமத்தில் வசிக்கும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு ரூ.1200 மதிப்புள்ள ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள், உதகமண்டலம் நகராட்சி ஆணையர் மற்றும் அப்துல்கலாம் அறக்கட்டளையின் தஸ்தகீர் ஆகியோருடன் இணைந்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் செந்தில் குமார் வழங்கினார். இதையும் படிங்க: ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம்… ரம்புட்டான் ருசியில் மட்டுமல்ல லாபத்திலும் கில்லி தான்… இதேபோல் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். நீலகிரிக்கு இன்றைய தினம் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிக மழை இன்றி ஓரளவு தூரல் மழை மற்றும் லேசான மழை பொழிவுடன் காட்சி அளிக்கிறது. தொடர் கனமழையின் காரணமாக நீலகிரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் ரெட் அலர்ட்... வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி... நீலகிரியில் ரெட் அலர்ட்... வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி... மக்களுக்கு நிவாரண உதவி நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : August 2, 2024, 7:59 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டம் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் ஒரு இடமாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக முக்கிய சுற்றுலாத்தலமான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மற்றும் ஊட்டியின் முக்கிய பிரதான சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வலியுறுத்தி உள்ளதால் ஊட்டி மற்றும் பிற பகுதிகளிலும் அதிகமாக மக்கள் நடமாட்டம் இன்றி இருந்தது. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் அறிவுறுத்தலின்படி நிவாரண உதவி வழங்கப்பட்டது. விளம்பரம் பந்தலூர் சேரம்பாடி பகுதியில் உள்ள சோலாடி கிராமத்தில் வசிக்கும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு ரூ.1200 மதிப்புள்ள ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள், உதகமண்டலம் நகராட்சி ஆணையர் மற்றும் அப்துல்கலாம் அறக்கட்டளையின் தஸ்தகீர் ஆகியோருடன் இணைந்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் செந்தில் குமார் வழங்கினார். இதையும் படிங்க: ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம்… ரம்புட்டான் ருசியில் மட்டுமல்ல லாபத்திலும் கில்லி தான்… இதேபோல் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். நீலகிரிக்கு இன்றைய தினம் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிக மழை இன்றி ஓரளவு தூரல் மழை மற்றும் லேசான மழை பொழிவுடன் காட்சி அளிக்கிறது. தொடர் கனமழையின் காரணமாக நீலகிரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: kerala , Local News , Nilgiris , Ooty , Wayanad First Published : August 2, 2024, 7:59 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.