NILGIRIS

வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்..

பள்ளிகளுக்கு விடுமுறை தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக நேற்று சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் வங்கக்கடல் பகுதியில் ஜூலை 19ஆம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக உள்ளது. அதனால் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். மேலும், பல்வேறு பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கனமழை பொழிந்து வருவதால் மாணவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை... பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்... வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை... பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்... பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : July 19, 2024, 7:51 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக நேற்று சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் வங்கக்கடல் பகுதியில் ஜூலை 19ஆம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக உள்ளது. அதனால் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். விளம்பரம் மேலும், பல்வேறு பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கனமழை பொழிந்து வருவதால் மாணவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , Nilgiris , Ooty , School Leave , Weather News in Tamil First Published : July 19, 2024, 7:51 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.