நீலகிரியில் கனமழை தமிழம் முழுவதும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில் நீலகிரியிலும் வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் நிலவியது. காலநிலை மாற்றத்தால் போதுமான கோடை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர் மாவட்டங்களில் 3 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நீலகிரியில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்து வந்தது. தொடர்ந்து மிதமான மழை பெய்ததால் மண் குளிர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மழை பெய்து வருகிறது. காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: ஒத்தக்கல் மந்து உதகமண்டலம் ஆனது எப்படி… பலரும் அறியாத சுவாரஸ்ய வரலாறு… தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக ஊட்டி அடுத்துள்ள கல்லக்கொரை பகுதியில் பெரிய மரம் சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. மேலும் மரம் விழுந்ததால் மின் வயர்களும் அறுந்து விழுந்தது. வருவாய் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மின்சாரத் துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை... ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்.. நீலகிரியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை... ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்.. நீலகிரியில் கனமழை Nilgiris Weather | நீலகிரியில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்து வருகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : June 26, 2024, 2:16 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் தமிழம் முழுவதும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில் நீலகிரியிலும் வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் நிலவியது. காலநிலை மாற்றத்தால் போதுமான கோடை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர் மாவட்டங்களில் 3 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நீலகிரியில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்து வந்தது. தொடர்ந்து மிதமான மழை பெய்ததால் மண் குளிர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விளம்பரம் இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மழை பெய்து வருகிறது. காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: ஒத்தக்கல் மந்து உதகமண்டலம் ஆனது எப்படி… பலரும் அறியாத சுவாரஸ்ய வரலாறு… தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக ஊட்டி அடுத்துள்ள கல்லக்கொரை பகுதியில் பெரிய மரம் சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. மேலும் மரம் விழுந்ததால் மின் வயர்களும் அறுந்து விழுந்தது. வருவாய் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மின்சாரத் துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , Nilgiris , Ooty , Weather News in Tamil First Published : June 26, 2024, 2:16 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
சாலை இல்லாத பகுதியிலும் சேவையாற்றும் செவிலியர்... டெல்லிக்கு அழைக்கப்பட்டுப் பாராட்டு...
August 26, 2024ஊட்டியில் திடீர் திடீரென மாறிய வானிலை... சாரல் மழையால் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்...
August 25, 2024What’s New
Spotlight
Today’s Hot
Featured News
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- By Sarkai Info
- July 26, 2024
Latest From This Week
ஆங்கில அறிஞரின் நினைவாக ஊட்டியில் உள்ள பூங்கா... விளையாடக் காத்திருக்கும் குழந்தைகள்...
NILGIRIS
- by Sarkai Info
- June 29, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.