RAMANATHAPURAM

TN Rain Update: அதிகாலை முதல் கொட்டி தீர்த்த கனமழை... குளுகுளு வென மாறிய வானிலை...

ராமேஸ்வரத்தில் மழை வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக வீசுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் நேற்றிரவில் இருந்து மிதமான மழை பெய்யத்தொடங்கியது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி போன்ற இடங்களில் அதிகாலையில் கனமழை பெய்தது, இதன்பிறகு இடைவிடாமல் மிதமான மழை பெய்து வருகிறது. இரண்டு வாரத்திற்கு பிறகு நல்ல மழை பொழிவு இருந்து வருவதால் வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இடைவிடாத மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் சிரமம் அடைந்தனர். கருமேகங்கள் சூழ்ந்ததால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர். தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / TN Rain Update: அதிகாலை முதல் கொட்டி தீர்த்த கனமழை... குளுகுளு வென மாறிய வானிலை... TN Rain Update: அதிகாலை முதல் கொட்டி தீர்த்த கனமழை... குளுகுளு வென மாறிய வானிலை... ராமேஸ்வரத்தில் மழை TN Rain Update| வளிமண்டல சுழற்சி காரணமாக ராமேஸ்வரத்தில் கொட்டி தீர்த்த கனமழை மழை. படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : August 21, 2024, 5:37 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக வீசுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் நேற்றிரவில் இருந்து மிதமான மழை பெய்யத்தொடங்கியது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி போன்ற இடங்களில் அதிகாலையில் கனமழை பெய்தது, இதன்பிறகு இடைவிடாமல் மிதமான மழை பெய்து வருகிறது. விளம்பரம் இரண்டு வாரத்திற்கு பிறகு நல்ல மழை பொழிவு இருந்து வருவதால் வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இடைவிடாத மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் சிரமம் அடைந்தனர். கருமேகங்கள் சூழ்ந்ததால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News First Published : August 21, 2024, 5:37 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.