RAMANATHAPURAM

11 பெட்டிகளுடன் ஓடிய ரயிலை வரைவேற்ற மழை... முதன் முறையாக சரக்கு ரயிலுடன் நடைபெற்ற சோதனை ஓட்டம்...

பாம்பன் புதிய ரயில் பாலம் ரயிலுடன் சோதனை ஓட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரயில் போக்குவரத்து சேவைக்காக கடந்த நான்கு வருடங்களாக ரூ.550 கோடி செலவில் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது‌‌. இது உலகிலேயே முதன்முறையாக கடலில் அமைக்கப்படும் முதல் செங்குத்து பாலமாகும். புதிய ரயில் பாலத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று அக்டோபர் 1-ம் தேதி அன்று திறந்து ராமேஸ்வரம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில்சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே மேலாளர் தெரிவித்திருந்தார். இதற்காக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று செங்குத்து பாலம் பொருத்தி தண்டவாளங்கள் அமைத்து இரண்டு வாரத்திற்கு முன்பு ரயில் என்ஜின் மட்டும் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன்படி செங்குத்து பாலத்தினை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று சரக்கு ரயில் என்ஜினில் 11 சரக்கு பெட்டிகள் வைத்து மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் பாலம் வழியாக பாம்பன் ரயில் நிலையம் வரையில் ரயிலினை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் 20 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கியும் சோதனை ஓட்டம் நடத்தினர். இதையும் வாசிக்க: தபால் சேமிப்பில் அதிக வட்டி!! பெண்களுக்கு மட்டுமான ஸ்பெஷல் திட்டம் பற்றி தெரியுமா? கொட்டும் மழையில் புதிய பாலத்தில் வெற்றிகரமாக ரயில் என்ஜின் ஓடி வந்ததை பார்த்த கட்டுமான பணியாளர்கள், பொதுமக்கள் ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / 11 பெட்டிகளுடன் ஓடிய ரயிலை வரைவேற்ற மழை... முதன் முறையாக சரக்கு ரயிலுடன் நடைபெற்ற சோதனை ஓட்டம்... 11 பெட்டிகளுடன் ஓடிய ரயிலை வரைவேற்ற மழை... முதன் முறையாக சரக்கு ரயிலுடன் நடைபெற்ற சோதனை ஓட்டம்... பாம்பன் புதிய ரயில் பாலம் ரயிலுடன் சோதனை ஓட்டம் New Pamban Bridge| புதிய ரயில் பாலத்தில் 11 சரக்கு பெட்டிளுடன் நடைபெற்ற சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. படிக்கவும் … 1-MIN READ Tamil Rameswaram,Ramanathapuram,Tamil Nadu Last Updated : August 22, 2024, 10:05 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரயில் போக்குவரத்து சேவைக்காக கடந்த நான்கு வருடங்களாக ரூ.550 கோடி செலவில் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது‌‌. இது உலகிலேயே முதன்முறையாக கடலில் அமைக்கப்படும் முதல் செங்குத்து பாலமாகும். புதிய ரயில் பாலத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று அக்டோபர் 1-ம் தேதி அன்று திறந்து ராமேஸ்வரம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில்சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே மேலாளர் தெரிவித்திருந்தார். இதற்காக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று செங்குத்து பாலம் பொருத்தி தண்டவாளங்கள் அமைத்து இரண்டு வாரத்திற்கு முன்பு ரயில் என்ஜின் மட்டும் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன்படி செங்குத்து பாலத்தினை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விளம்பரம் இந்நிலையில், இன்று சரக்கு ரயில் என்ஜினில் 11 சரக்கு பெட்டிகள் வைத்து மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் பாலம் வழியாக பாம்பன் ரயில் நிலையம் வரையில் ரயிலினை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் 20 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கியும் சோதனை ஓட்டம் நடத்தினர். இதையும் வாசிக்க: தபால் சேமிப்பில் அதிக வட்டி!! பெண்களுக்கு மட்டுமான ஸ்பெஷல் திட்டம் பற்றி தெரியுமா? கொட்டும் மழையில் புதிய பாலத்தில் வெற்றிகரமாக ரயில் என்ஜின் ஓடி வந்ததை பார்த்த கட்டுமான பணியாளர்கள், பொதுமக்கள் ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Railway , Rameshwaram First Published : August 22, 2024, 10:05 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.