RAMANATHAPURAM

வெளுத்து வாங்கப்போகும் மழை... 16 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை...

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு மழை தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வருவதால் தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து நன்றாகக் கனமழையானது பெய்து வருகிறது. கோடை வெயிலில் வற்றிய நீர்நிலைகள் நிரம்பி விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் உதவிகரமாக இருந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் கோடை மழைக்குப் பின் இரண்டு மாதங்கள் மழை இல்லாமல் இருந்த நிலையில், இலங்கை அருகே உருவான காற்றழுத்தச் சுழற்சி காரணமாகக் கடந்த வாரம் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை நன்றாகப் பெய்தது. நேற்று இரவு ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகக் கனமழை பெய்தது. இதையும் படிங்க: தூத்துக்குடியில் எகிறி அடிக்கும் வாழைத்தார் விலை… வரத்து குறைந்ததால் கிராக்கி அதிகம்… இந்நிலையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மூன்று நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / வெளுத்து வாங்கப்போகும் மழை... 16 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை... வெளுத்து வாங்கப்போகும் மழை... 16 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை... ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு மழை தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : August 17, 2024, 6:24 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வருவதால் தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து நன்றாகக் கனமழையானது பெய்து வருகிறது. கோடை வெயிலில் வற்றிய நீர்நிலைகள் நிரம்பி விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் உதவிகரமாக இருந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் கோடை மழைக்குப் பின் இரண்டு மாதங்கள் மழை இல்லாமல் இருந்த நிலையில், இலங்கை அருகே உருவான காற்றழுத்தச் சுழற்சி காரணமாகக் கடந்த வாரம் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை நன்றாகப் பெய்தது. நேற்று இரவு ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகக் கனமழை பெய்தது. விளம்பரம் இதையும் படிங்க: தூத்துக்குடியில் எகிறி அடிக்கும் வாழைத்தார் விலை… வரத்து குறைந்ததால் கிராக்கி அதிகம்… இந்நிலையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மூன்று நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Ramanathapuram , Weather News in Tamil First Published : August 17, 2024, 6:24 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.