RAMANATHAPURAM

அய்யனார் கோயில் ஆடி உற்சவ விழா கோலாகலம்.. களைக்கட்டிய மஞ்சு விரட்டி போட்டி... கண்டு ரசித்த மக்கள்...

மஞ்சுவிரட்டு போட்டி திருவாடானை அருகே கோரியனேந்தல் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்த போட்டியானது சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட கோனேரியேந்தல் கிராத்தில் மகாலிங்க மூர்த்தி, ஆகாச அய்யனார் கோவில் ஆடி உற்சவ திருவிழாவானது நடைபெற்றது. இந்நிலையில், திருவிழாவை‌ முன்னிட்டி கோரியனேந்தல் கிராமமக்களின் சார்பில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. போட்டியின் தொடக்கமாக முதலில் கோவில் காளைக்கு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. இதன்பிறகு மற்ற காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக சீரிப்பாய்ந்தன. மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடித்து போட்டியானது சிறப்பாக நடைபெற்றது. அடங்காமல் ஆட்டம் காட்டிய காளையின் உரிமையாளருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது காளையினை அடக்கிய மாடுபிடி வீரர்கள் ரொக்கப் பணம், பரிசு பொருட்கள் வழங்கினர். இந்த போட்டியினை திருவாடானை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / அய்யனார் கோயில் ஆடி உற்சவ விழா கோலாகலம்.. களைக்கட்டிய மஞ்சு விரட்டி போட்டி... கண்டு ரசித்த மக்கள்... அய்யனார் கோயில் ஆடி உற்சவ விழா கோலாகலம்.. களைக்கட்டிய மஞ்சு விரட்டி போட்டி... கண்டு ரசித்த மக்கள்... மஞ்சுவிரட்டு போட்டி Manjuvirattu competition | ராமநாதபுரத்தில் ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : August 9, 2024, 1:43 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் திருவாடானை அருகே கோரியனேந்தல் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்த போட்டியானது சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட கோனேரியேந்தல் கிராத்தில் மகாலிங்க மூர்த்தி, ஆகாச அய்யனார் கோவில் ஆடி உற்சவ திருவிழாவானது நடைபெற்றது. இந்நிலையில், திருவிழாவை‌ முன்னிட்டி கோரியனேந்தல் கிராமமக்களின் சார்பில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. போட்டியின் தொடக்கமாக முதலில் கோவில் காளைக்கு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. இதன்பிறகு மற்ற காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக சீரிப்பாய்ந்தன. மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடித்து போட்டியானது சிறப்பாக நடைபெற்றது. விளம்பரம் அடங்காமல் ஆட்டம் காட்டிய காளையின் உரிமையாளருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது காளையினை அடக்கிய மாடுபிடி வீரர்கள் ரொக்கப் பணம், பரிசு பொருட்கள் வழங்கினர். இந்த போட்டியினை திருவாடானை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Ramanathapuram First Published : August 9, 2024, 1:43 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.