RAMANATHAPURAM

Independence Day:சுதந்திர தின விழாவில் சமபந்தி விருந்து - சுற்றுலா பயணிகள் உட்பட பலர் பங்கேற்பு...

ராமநாதசுவாமி கோவிலில் சுதந்திர தினத்தில் சம்பந்தி விருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 78-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் பொதுமக்களுக்கு நடைபெற்ற சமபந்தி விருந்து, ஏராளமான கலந்து கொண்டு கொண்டு சிறப்பித்தனர். நாடுமுழுவதும் இன்று 78-ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இந்து அறநிலையத்துறையின் சார்பில் அனைத்து மக்களும் சமம் என்ற அடிப்படையில் சமபந்தி விருந்தானது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் இன்று நடைபெற்றது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமான இருக்கும் ராமநாதசுவாமி கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு சமபந்தி விருந்தாக மதிய உணவு வழங்கப்பட்டது. இதையும் வாசிக்க: Ration Card:ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்… புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இதன்பின், சமபந்தி விருந்து சாப்பிட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பெண்களுக்கு சேலை, ஆண்களுக்கு வேஷ்டி கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. இதில் கோவில் இணையாளர், கோவில் பணியாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / Independence Day:சுதந்திர தின விழாவில் சமபந்தி விருந்து - சுற்றுலா பயணிகள் உட்பட பலர் பங்கேற்பு... Independence Day:சுதந்திர தின விழாவில் சமபந்தி விருந்து - சுற்றுலா பயணிகள் உட்பட பலர் பங்கேற்பு... ராமநாதசுவாமி கோவிலில் சுதந்திர தினத்தில் சம்பந்தி விருந்து Samabanthi Virundhu | 78-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து அறநிலையத்துறை சார்பில் சமபந்தி விருந்து நடைபெற்றது. படிக்கவும் … 1-MIN READ Ramanathapuram,Tamil Nadu Last Updated : August 16, 2024, 10:40 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 78-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் பொதுமக்களுக்கு நடைபெற்ற சமபந்தி விருந்து, ஏராளமான கலந்து கொண்டு கொண்டு சிறப்பித்தனர். நாடுமுழுவதும் இன்று 78-ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இந்து அறநிலையத்துறையின் சார்பில் அனைத்து மக்களும் சமம் என்ற அடிப்படையில் சமபந்தி விருந்தானது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் இன்று நடைபெற்றது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமான இருக்கும் ராமநாதசுவாமி கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு சமபந்தி விருந்தாக மதிய உணவு வழங்கப்பட்டது. விளம்பரம் இதையும் வாசிக்க: Ration Card:ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்… புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இதன்பின், சமபந்தி விருந்து சாப்பிட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பெண்களுக்கு சேலை, ஆண்களுக்கு வேஷ்டி கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. இதில் கோவில் இணையாளர், கோவில் பணியாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Independence day , Local News First Published : August 16, 2024, 10:38 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.