RAMANATHAPURAM

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி... துள்ளி குதித்து விளையாடிய காளைகள்...

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி ராமநாதபுரம் மாவட்டம் எஸ்‌.தரைக்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற உமையநாயகி அம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், உமையநாயகி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 14 காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஒரு காளைக்கு 7 வீரர்கள் 20 நிமிடங்கள் என நேரம் ஒதுக்கி போட்டியானது சிறப்பாக நடைபெற்றது. துள்ளி குதித்து விளையாடிய காளைகளையும் மாடுபிடி வீரர்களையும் பார்வையாளர்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இறுதியாக வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுத்தொகை நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு ரசித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி... துள்ளி குதித்து விளையாடிய காளைகள்... வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி... துள்ளி குதித்து விளையாடிய காளைகள்... வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி Vadamadu Manjuviratu Competition | வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் துள்ளி குதித்து விளையாடிய காளைகள் படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : September 20, 2024, 12:44 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்‌.தரைக்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற உமையநாயகி அம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், உமையநாயகி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 14 காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஒரு காளைக்கு 7 வீரர்கள் 20 நிமிடங்கள் என நேரம் ஒதுக்கி போட்டியானது சிறப்பாக நடைபெற்றது. துள்ளி குதித்து விளையாடிய காளைகளையும் மாடுபிடி வீரர்களையும் பார்வையாளர்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். விளம்பரம் இறுதியாக வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுத்தொகை நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு ரசித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Ramanathapuram First Published : September 20, 2024, 12:44 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.