RAMANATHAPURAM

Weather Update: ”அடிக்கிற வெயிலுக்கு ரெஸ்ட்” - இந்த 4 நாட்கள் நல்ல ஜில் பண்ணிக்கோங்க... கனமழை நீடிக்குமாம்...

நான்கு நாட்களுக்கு நீடிக்கும் கனமழை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நீண்ட மாதங்களுக்கு பிறகு இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை.. மத்திய மேற்கு, தென்மேற்கு வங்ககடலில் கீழடுக்கு சுழற்சியால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. செப்டம்பர் மாதம் முழுவதும் மழை இல்லாமல் சூரியன் சுட்டெரிக்க தொடங்கி வெப்பநிலை இரண்டு, ஜந்து டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து. ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடைமழைக்கு பின்பு மழையை காண்பது அறிதாகியது அவ்வப்போது ஒருசில பகுதியில் சாரல் மழை பெய்தது. நீண்ட மாதங்களுக்கு பிறகு மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடி மின்னலுடன் மழை பெய்து. அதிகப்பட்சமாக பாம்பனில் 77.8 மி.மீ, தங்கச்சிமடத்தில் 117 மி.மீ, ராமேஸ்வரம் 48.0 மி.மீ மழையும் பாதிவாகி உள்ளது. இதையும் வாசிக்க: Watch Video : அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை… ரஜினிக்கு கொலு வைத்து ரசிகர் அசத்தல்… மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்ககடலில் உருவாகியுள்ள கீழடுக்கு சுழற்சியால் நான்கு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வரும் நாட்களில் வெப்பநிலை குறைந்து மழை பெய்து குளிர்ச்சியான வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / Weather Update: ”அடிக்கிற வெயிலுக்கு ரெஸ்ட்” - இந்த 4 நாட்கள் நல்ல ஜில் பண்ணிக்கோங்க... கனமழை நீடிக்குமாம்... Weather Update: ”அடிக்கிற வெயிலுக்கு ரெஸ்ட்” - இந்த 4 நாட்கள் நல்ல ஜில் பண்ணிக்கோங்க... கனமழை நீடிக்குமாம்... நான்கு நாட்களுக்கு நீடிக்கும் கனமழை Weather Update| செப்டம்பர் மாதம் முழுவதும் மழை இல்லாமல் சூரியன் சுட்டெரிக்க தொடங்கியதை தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : October 6, 2024, 10:05 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நீண்ட மாதங்களுக்கு பிறகு இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை.. மத்திய மேற்கு, தென்மேற்கு வங்ககடலில் கீழடுக்கு சுழற்சியால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. செப்டம்பர் மாதம் முழுவதும் மழை இல்லாமல் சூரியன் சுட்டெரிக்க தொடங்கி வெப்பநிலை இரண்டு, ஜந்து டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து. விளம்பரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடைமழைக்கு பின்பு மழையை காண்பது அறிதாகியது அவ்வப்போது ஒருசில பகுதியில் சாரல் மழை பெய்தது. நீண்ட மாதங்களுக்கு பிறகு மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடி மின்னலுடன் மழை பெய்து. அதிகப்பட்சமாக பாம்பனில் 77.8 மி.மீ, தங்கச்சிமடத்தில் 117 மி.மீ, ராமேஸ்வரம் 48.0 மி.மீ மழையும் பாதிவாகி உள்ளது. இதையும் வாசிக்க: Watch Video : அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை… ரஜினிக்கு கொலு வைத்து ரசிகர் அசத்தல்… விளம்பரம் மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்ககடலில் உருவாகியுள்ள கீழடுக்கு சுழற்சியால் நான்கு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வரும் நாட்களில் வெப்பநிலை குறைந்து மழை பெய்து குளிர்ச்சியான வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News First Published : October 6, 2024, 10:05 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.