RAMANATHAPURAM

New Pamban Bridge: மாத இறுதியில் திறப்பு விழா... தெற்கு ரயில்வே அதிகாரி கொடுத்த செம்ம அப்டேட்...

கூடுதல் பொது மேலாளர் கொடுத்த அப்டேட் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை இணைத்து போக்குவரத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த ஆங்கிலேயர் அமைத்த பாலம் 2022-ம் ஆண்டு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதன் அருகில் 2019-ம் ஆண்டில் இருந்து அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பாலம் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த புதிய ரயில் பாலத்திலும் பல கட்டமாக ரயில்களை இயக்கி சோதனை செய்தனர். செங்குத்து பாலத்தினை இயக்கி சோதனை செய்து பார்த்ததில் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெற்றதால் ராமேஸ்வரத்தில் உள்ள பொதுமக்கள், மீனவர்கள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் புதிய ரயில் பாலம் மற்றும் செங்குத்து பாலத்தினை ஆய்வு செய்தார். இறுதியாக ரயில்வே பாதுகாப்பு குழு ஆய்வு செய்த பின்னர் ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். அதிகப்பட்சமாக இந்த மாத இறுதிக்குள் ரயில் சேவை தொடங்கும் என தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / New Pamban Bridge: மாத இறுதியில் திறப்பு விழா... தெற்கு ரயில்வே அதிகாரி கொடுத்த செம்ம அப்டேட்... New Pamban Bridge: மாத இறுதியில் திறப்பு விழா... தெற்கு ரயில்வே அதிகாரி கொடுத்த செம்ம அப்டேட்... கூடுதல் பொது மேலாளர் கொடுத்த அப்டேட் New Pamban Railway Bridge| ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை இந்த மாத இறுதிக்குள் தொடங்க வாய்ப்பு படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 15, 2024, 5:20 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை இணைத்து போக்குவரத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த ஆங்கிலேயர் அமைத்த பாலம் 2022-ம் ஆண்டு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதன் அருகில் 2019-ம் ஆண்டில் இருந்து அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பாலம் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த புதிய ரயில் பாலத்திலும் பல கட்டமாக ரயில்களை இயக்கி சோதனை செய்தனர். செங்குத்து பாலத்தினை இயக்கி சோதனை செய்து பார்த்ததில் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெற்றதால் ராமேஸ்வரத்தில் உள்ள பொதுமக்கள், மீனவர்கள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்து வருகின்றனர். விளம்பரம் இந்நிலையில், இன்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் புதிய ரயில் பாலம் மற்றும் செங்குத்து பாலத்தினை ஆய்வு செய்தார். இறுதியாக ரயில்வே பாதுகாப்பு குழு ஆய்வு செய்த பின்னர் ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். அதிகப்பட்சமாக இந்த மாத இறுதிக்குள் ரயில் சேவை தொடங்கும் என தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Rameshwaram First Published : October 15, 2024, 5:20 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.