RAMANATHAPURAM

வன உயிரின வார விழா... ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்...

வன உயிரின வார விழா- விழிப்புணர்வு வாகனம் தொடக்கம் ராமநாதபுரத்தில் வன உயிரின வார விழாவினை முன்னிட்டு வன உயிரினங்களை பற்றியும் அதன் முக்கியதுவம் பற்றியும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வன உயிரின வார விழாவானது அக்டோபர் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் வன உயிரின கோட்டம் சார்பில் வன உயிரின வார விழாவினை முன்னிட்டு வன உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் ஆனது, அக்டோபர் 13-ம் தேதி வரை தனுஷ்கோடி முதல் வேம்பார் வரையிலும் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கடல்வாழ் உயிரினங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். முன்னதாக பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வன உயிரினங்கள் பற்றிய ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வன உயிரின காப்பாளர் மற்றும் இயக்குனர் வழங்கினார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / வன உயிரின வார விழா... ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்... வன உயிரின வார விழா... ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்... வன உயிரின வார விழா- விழிப்புணர்வு வாகனம் தொடக்கம் Wildlife awareness vehicle |அக்டோபர் 13-ம் தேதி வரை தனுஷ்கோடி முதல் வேம்பார் வரையிலும் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கடல்வாழ் உயிரினங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : October 9, 2024, 4:21 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமநாதபுரத்தில் வன உயிரின வார விழாவினை முன்னிட்டு வன உயிரினங்களை பற்றியும் அதன் முக்கியதுவம் பற்றியும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வன உயிரின வார விழாவானது அக்டோபர் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் வன உயிரின கோட்டம் சார்பில் வன உயிரின வார விழாவினை முன்னிட்டு வன உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தொடங்கி வைத்தார். விளம்பரம் இந்த வாகனம் ஆனது, அக்டோபர் 13-ம் தேதி வரை தனுஷ்கோடி முதல் வேம்பார் வரையிலும் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கடல்வாழ் உயிரினங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். முன்னதாக பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வன உயிரினங்கள் பற்றிய ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வன உயிரின காப்பாளர் மற்றும் இயக்குனர் வழங்கினார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Forest Department , Local News First Published : October 9, 2024, 4:16 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.