RAMANATHAPURAM

வில்லூண்டி மீனவர்களுக்கு குட் நியூஸ்... விரைவில் அமையும் மிதக்கும் படகு கட்டுதளம்...

மிதக்கும் படகு கட்டுதளம் தங்கச்சிமடம் அருகே வில்லூண்டி தீர்த்தம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன்களை சிரமமின்றி கரைக்கு கொண்டு வந்து இறக்க மிதக்கும் படகு கட்டும்தளம் அமைக்கப்பதற்கான ஆய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சாகர்மாலா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதியில் 4 மிதக்கும் படகுகட்டும் தளங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் ராமேஸ்வரத்தில் இரண்டு இடத்திலும், கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மிதக்கும் படகுகட்டும்தளமும் அமைக்கப்பட உள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை அடுத்துள்ள வில்லூண்டி தீர்த்தம் கடற்கரை பகுதியில் இன்ஜின் பொருத்தப்படாத சிறிய வகை நாட்டுப்படகுகளில் கரையோர மீன்பிடிப்பில் அப்பகுதி மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டுப்படகு மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை சிரமமின்றி கரைக்கு கொண்டுவர வசதியாக மிதக்கும் படகு கட்டும் தளம் அமைக்கப்பதற்காக அப்பகுதியில் சாத்தியக்கூறுகள் உள்ளதா என கண்டறிய மண் ஆய்வுப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் ஆய்வுகள் முடிந்து அடுத்த ஆண்டில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்த்து காத்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், பணிகள் நடைபெறும் போது கரையோர மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களை பாதிக்காத வகையில் மிதக்கும் படகுகட்டும் தளம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / வில்லூண்டி மீனவர்களுக்கு குட் நியூஸ்... விரைவில் அமையும் மிதக்கும் படகு கட்டுதளம்... வில்லூண்டி மீனவர்களுக்கு குட் நியூஸ்... விரைவில் அமையும் மிதக்கும் படகு கட்டுதளம்... மிதக்கும் படகு கட்டுதளம் மீனவர்கள் மீன்களை சிரமமின்றி கரைக்கு கொண்டு வந்து இறக்க மிதக்கும் படகுகட்டும் தளம் அமைக்கப்பதற்கான ஆய்வு பணிகள் மும்முரம். படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : October 9, 2024, 1:08 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் தங்கச்சிமடம் அருகே வில்லூண்டி தீர்த்தம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன்களை சிரமமின்றி கரைக்கு கொண்டு வந்து இறக்க மிதக்கும் படகு கட்டும்தளம் அமைக்கப்பதற்கான ஆய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சாகர்மாலா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதியில் 4 மிதக்கும் படகுகட்டும் தளங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் ராமேஸ்வரத்தில் இரண்டு இடத்திலும், கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மிதக்கும் படகுகட்டும்தளமும் அமைக்கப்பட உள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை அடுத்துள்ள வில்லூண்டி தீர்த்தம் கடற்கரை பகுதியில் இன்ஜின் பொருத்தப்படாத சிறிய வகை நாட்டுப்படகுகளில் கரையோர மீன்பிடிப்பில் அப்பகுதி மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். விளம்பரம் நாட்டுப்படகு மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை சிரமமின்றி கரைக்கு கொண்டுவர வசதியாக மிதக்கும் படகு கட்டும் தளம் அமைக்கப்பதற்காக அப்பகுதியில் சாத்தியக்கூறுகள் உள்ளதா என கண்டறிய மண் ஆய்வுப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் ஆய்வுகள் முடிந்து அடுத்த ஆண்டில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்த்து காத்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், பணிகள் நடைபெறும் போது கரையோர மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களை பாதிக்காத வகையில் மிதக்கும் படகுகட்டும் தளம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Rameshwaram First Published : October 9, 2024, 1:08 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.