RAMANATHAPURAM

New Pamban Bridge: திறப்பு விழாவிற்கு ரெடி... தேசிய கொடியின் வண்ணத்தில் ஜொலிக்கும் பாம்பன் செங்குத்து பாலம்...

தேசிய கொடியின் வண்ணத்தில் பாம்பன் செங்குத்து பாலம் திறப்பு விழாவிற்காக தேசிய கொடியின் வண்ணத்தில் பிரதிபலிக்க போகும் பாம்பன் செங்குத்துபாலம். செங்குத்து பாலத்தின் தடுப்புகளில் உப்புக் காற்றில் துருப்பிடிக்காத வகையில் விலை உயர்ந்த பெயிண்ட் மூலம் வர்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ரூ.550 கோடி செலவில் புதிய ரயில் பாலத்தின் பணிகள் முடியும் தருவாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மண்டபத்தில் இருந்து‌ ராமேஸ்வரம் தீவிற்கு அடுத்த மாதம் (அக்டோபர்) ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என உள்ளூர் மக்கள், மீனவர்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில், புதிய ரயில் பாலம் முழுவதும் மின்சார ரயில் இயக்குவதற்கான மின்கம்பங்கள் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்று செங்குத்து பாலத்தில் லிஃப்ட் ஏற்றி இறக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் செங்குத்து பாலத்தில் பக்கவாட்டு தடுப்பு கம்பிகளில் தேசிய கொடியின் நிறத்தில் உப்புக் காற்றில் எளிதில் துருப்பிடிக்காத வகையில் விலையுயர்ந்த பெயிண்ட்கள் பயன்படுத்தி வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகின்றனர். இதையும் வாசிக்க: காய்கறியே ₹300 தான் ஆனா பூண்டுக்கு மட்டுமே ₹400 ஆகுது… விலை எகிரிய பூண்டு..! அதிர்ச்சியில் மக்கள்… செங்குத்து பாலம் தேசிய கொடியின் வண்ணத்தில் பிரதிபலிப்பதை பாம்பன் சாலை பாலத்தின் நின்று கொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் பார்த்து ரசித்து வருகின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / New Pamban Bridge: திறப்பு விழாவிற்கு ரெடி... தேசிய கொடியின் வண்ணத்தில் ஜொலிக்கும் பாம்பன் செங்குத்து பாலம்... New Pamban Bridge: திறப்பு விழாவிற்கு ரெடி... தேசிய கொடியின் வண்ணத்தில் ஜொலிக்கும் பாம்பன் செங்குத்து பாலம்... தேசிய கொடியின் வண்ணத்தில் பாம்பன் செங்குத்து பாலம் Pamban Vertical Bridge | செங்குத்து பாலத்தின் தடுப்புகளில் உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் விலை உயர்ந்த பெயிண்ட் மூலம் வர்ணம் பூசும் பணிகள் தீவிரம். படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : September 19, 2024, 5:45 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் திறப்பு விழாவிற்காக தேசிய கொடியின் வண்ணத்தில் பிரதிபலிக்க போகும் பாம்பன் செங்குத்துபாலம். செங்குத்து பாலத்தின் தடுப்புகளில் உப்புக் காற்றில் துருப்பிடிக்காத வகையில் விலை உயர்ந்த பெயிண்ட் மூலம் வர்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ரூ.550 கோடி செலவில் புதிய ரயில் பாலத்தின் பணிகள் முடியும் தருவாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மண்டபத்தில் இருந்து‌ ராமேஸ்வரம் தீவிற்கு அடுத்த மாதம் (அக்டோபர்) ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என உள்ளூர் மக்கள், மீனவர்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர். விளம்பரம் இந்நிலையில், புதிய ரயில் பாலம் முழுவதும் மின்சார ரயில் இயக்குவதற்கான மின்கம்பங்கள் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்று செங்குத்து பாலத்தில் லிஃப்ட் ஏற்றி இறக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் செங்குத்து பாலத்தில் பக்கவாட்டு தடுப்பு கம்பிகளில் தேசிய கொடியின் நிறத்தில் உப்புக் காற்றில் எளிதில் துருப்பிடிக்காத வகையில் விலையுயர்ந்த பெயிண்ட்கள் பயன்படுத்தி வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகின்றனர். இதையும் வாசிக்க: காய்கறியே ₹300 தான் ஆனா பூண்டுக்கு மட்டுமே ₹400 ஆகுது… விலை எகிரிய பூண்டு..! அதிர்ச்சியில் மக்கள்… விளம்பரம் செங்குத்து பாலம் தேசிய கொடியின் வண்ணத்தில் பிரதிபலிப்பதை பாம்பன் சாலை பாலத்தின் நின்று கொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் பார்த்து ரசித்து வருகின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Rameshwaram First Published : September 19, 2024, 3:13 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.