RAMANATHAPURAM

Independence Day 2024: 78-வது சுதந்திர தினம் கொண்டாட்டம்... தேசிய கொடிகளை ஏந்தி கலைநிகழ்ச்சி...

சுதந்திர தினம் கொண்டாட்டம் நாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் ராமநாதபுரம் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பு கையில் தேசிய கொடிகளை ஏந்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாடு முழுவதும் நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் 78 - வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளதால் அரசு உத்தரவின்படி சுதந்திர போராட்ட வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் சிலையானது அமைந்துள்ளது. இதன் முன்பாக கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஜவகர் சிறுவர் மன்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நாட்டுப்புற கலைப்பயிற்சி கலைஞர்கள் இணைந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். இதில் தேசிய கொடியை கைகளில் ஏந்தியபடி பரதநாட்டியம் ஆடியும், சிலம்பம் சுற்றியும் மாணவர்கள் அசத்தியது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. இதையும் வாசிக்க: ஆசிரியரான சுதந்திர போராட்ட வீரர்… 14 வயதிலேயே போராடிய தென் மாவட்ட தியாகி பற்றி தெரியுமா? இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் வட்டாட்சியர், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / Independence Day 2024: 78-வது சுதந்திர தினம் கொண்டாட்டம்... தேசிய கொடிகளை ஏந்தி கலைநிகழ்ச்சி... Independence Day 2024: 78-வது சுதந்திர தினம் கொண்டாட்டம்... தேசிய கொடிகளை ஏந்தி கலைநிகழ்ச்சி... சுதந்திர தினம் கொண்டாட்டம் Independence Day | நாட்டின் 78 - வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாட்டம். படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : August 15, 2024, 10:23 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் நாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் ராமநாதபுரம் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பு கையில் தேசிய கொடிகளை ஏந்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாடு முழுவதும் நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் 78 - வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளதால் அரசு உத்தரவின்படி சுதந்திர போராட்ட வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் சிலையானது அமைந்துள்ளது. விளம்பரம் இதன் முன்பாக கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஜவகர் சிறுவர் மன்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நாட்டுப்புற கலைப்பயிற்சி கலைஞர்கள் இணைந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். இதில் தேசிய கொடியை கைகளில் ஏந்தியபடி பரதநாட்டியம் ஆடியும், சிலம்பம் சுற்றியும் மாணவர்கள் அசத்தியது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. இதையும் வாசிக்க: ஆசிரியரான சுதந்திர போராட்ட வீரர்… 14 வயதிலேயே போராடிய தென் மாவட்ட தியாகி பற்றி தெரியுமா? இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் வட்டாட்சியர், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Independence day , Local News First Published : August 15, 2024, 10:23 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.