RAMANATHAPURAM

மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ஆறு வருடங்களாக உருவான பாலம்... கொண்டாட்டத்தில் மக்கள்...

பயன்பாட்டிற்கு வந்த ராமநாதபுரம் - கீழக்கரை உயர்மட்ட பாலம் ராமநாதபுரம் சக்கரகோட்டை பகுதியில் இருந்து கீழக்கரை செல்லும் வழியில் ரயில் பாதையானது அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக பிற பகுதிகளுக்கு ரயில்கள் செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுவதால் கீழக்கரை, சாயல்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் சிக்கி வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், 30 கோடி செலவில் 2018-ம் ஆண்டு, 11 மீட்டர் அகலம் 675,56 மீட்டர் நீளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெறத் தொடங்கி போது பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்ததால் பணிகள் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டது. பிறகு வழக்குகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கி கடந்த வருடம் முழுமையாக பணிகள் நிறைவு பெற்று தற்போது மாவட்ட ஆட்சியர் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பொது வாகன போக்குவரத்திற்கு திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ஆறு வருடங்களாக உருவான பாலம்... கொண்டாட்டத்தில் மக்கள்... மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ஆறு வருடங்களாக உருவான பாலம்... கொண்டாட்டத்தில் மக்கள்... பயன்பாட்டிற்கு வந்த ராமநாதபுரம் - கீழக்கரை உயர்மட்ட பாலம் Ramanathapuram - Kilakarai High Level Bridge | கடந்த வருடம் முழுமையாக பணிகள் நிறைவு பெற்று தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Rameswaram,Ramanathapuram,Tamil Nadu Last Updated : September 22, 2024, 2:58 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமநாதபுரம் சக்கரகோட்டை பகுதியில் இருந்து கீழக்கரை செல்லும் வழியில் ரயில் பாதையானது அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக பிற பகுதிகளுக்கு ரயில்கள் செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுவதால் கீழக்கரை, சாயல்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் சிக்கி வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், 30 கோடி செலவில் 2018-ம் ஆண்டு, 11 மீட்டர் அகலம் 675,56 மீட்டர் நீளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெறத் தொடங்கி போது பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்ததால் பணிகள் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டது. விளம்பரம் பிறகு வழக்குகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கி கடந்த வருடம் முழுமையாக பணிகள் நிறைவு பெற்று தற்போது மாவட்ட ஆட்சியர் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பொது வாகன போக்குவரத்திற்கு திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Ramanathapuram First Published : September 22, 2024, 2:58 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.