RAMANATHAPURAM

ஏவுகணை நாயகனின் பிறந்தநாள்... நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தும் சுற்றுலா பயணிகள்...

ஏபிஜே அப்துல் கலாமின் 93-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நினைவிடத்தில்அஞ்சலி . மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 93-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தங்கச்சிமடம் பேய்கரும்பில் அமைந்துள்ள அவரது தேசிய நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குடும்பத்தில் பிறந்து, தனது அறிவாற்றலால் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக உயர்ந்தவர் அப்துல்கலாம். 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிறந்து மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். இந்நிலையில், இன்று அப்துல்கலாமின் பிறந்தநாளினை முன்னிட்டு தங்கச்சிமடம் அருகே பேய்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்பு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் மற்றும் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையும் வாசிக்க: வீட்டிற்கு தினமும் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..? சாஸ்திரம் சொல்வது இதுதான்! இதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகம் சார்பில், மினி மாரத்தான் போட்டியானது நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 21 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயித்து ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு சான்றிதழ்களும், நான்கில் இருந்து பத்தாம் இடம் வரை பிடித்தவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் வழங்கி பாராட்டினார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / ஏவுகணை நாயகனின் பிறந்தநாள்... நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தும் சுற்றுலா பயணிகள்... ஏவுகணை நாயகனின் பிறந்தநாள்... நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தும் சுற்றுலா பயணிகள்... ஏபிஜே அப்துல் கலாமின் 93-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நினைவிடத்தில்அஞ்சலி . APJ Kalam Birth day| ஏபிஜே அப்துல் கலாமின் 93-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது தேசிய நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி . படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : October 15, 2024, 3:47 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 93-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தங்கச்சிமடம் பேய்கரும்பில் அமைந்துள்ள அவரது தேசிய நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குடும்பத்தில் பிறந்து, தனது அறிவாற்றலால் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக உயர்ந்தவர் அப்துல்கலாம். 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிறந்து மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். இந்நிலையில், இன்று அப்துல்கலாமின் பிறந்தநாளினை முன்னிட்டு தங்கச்சிமடம் அருகே பேய்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்பு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் மற்றும் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விளம்பரம் இதையும் வாசிக்க: வீட்டிற்கு தினமும் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..? சாஸ்திரம் சொல்வது இதுதான்! இதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகம் சார்பில், மினி மாரத்தான் போட்டியானது நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 21 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயித்து ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு சான்றிதழ்களும், நான்கில் இருந்து பத்தாம் இடம் வரை பிடித்தவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் வழங்கி பாராட்டினார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: APJ Abdul Kalam , birthday , Local News First Published : October 15, 2024, 3:47 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.