மாட்டுவண்டி பந்தயம் திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கிராமத்தின் சிங்கமுக காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்; சீறிப்பாய்ந்து சென்ற காளைகள் பார்த்து ரசித்த ஏராளமான கிராமமக்கள். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தளிர் மருங்கூர் கிராமத்தில் சிங்கமுக காளியம்மன் கோவில் திருவிழாவானது நடைபெற்றது. இதனை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் முதலாம் ஆண்டு மாட்டு வண்டிபந்தயம் நடத்தப்பட்டது. இப்போட்டியில் ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து 70 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாடு, நடுமாடு. சிறியமாடு என மூன்று பிரிவுகளாகவும், எட்டு கிலோ மீட்டர் தொலைவினை இலக்காக போட்டிகள் நடைபெற்றது. இதையும் வாசிக்க:ஆசிரியரான சுதந்திர போராட்ட வீரர்… 14 வயதிலேயே போராடிய தென் மாவட்ட தியாகி பற்றி தெரியுமா? கொடியசைத்து போட்டி துவங்கிய உடன் மாடுகள் சீறி பாய்ந்து வெற்றி இலக்கை நோக்கி சென்றது. இதனை வழிநெடுகிளும் உள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பணம், நினைவுக் கோப்பைகள் பரிசாக வழங்கி கௌரவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்... சீறிப்பாய்ந்து வெற்றியை நோக்கி ஓடிய காளைகள்... மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்... சீறிப்பாய்ந்து வெற்றியை நோக்கி ஓடிய காளைகள்... மாட்டுவண்டி பந்தயம் Bull Cart Racing| கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம். படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : August 15, 2024, 10:58 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கிராமத்தின் சிங்கமுக காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்; சீறிப்பாய்ந்து சென்ற காளைகள் பார்த்து ரசித்த ஏராளமான கிராமமக்கள். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தளிர் மருங்கூர் கிராமத்தில் சிங்கமுக காளியம்மன் கோவில் திருவிழாவானது நடைபெற்றது. இதனை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் முதலாம் ஆண்டு மாட்டு வண்டிபந்தயம் நடத்தப்பட்டது. இப்போட்டியில் ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து 70 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாடு, நடுமாடு. சிறியமாடு என மூன்று பிரிவுகளாகவும், எட்டு கிலோ மீட்டர் தொலைவினை இலக்காக போட்டிகள் நடைபெற்றது. விளம்பரம் இதையும் வாசிக்க:ஆசிரியரான சுதந்திர போராட்ட வீரர்… 14 வயதிலேயே போராடிய தென் மாவட்ட தியாகி பற்றி தெரியுமா? கொடியசைத்து போட்டி துவங்கிய உடன் மாடுகள் சீறி பாய்ந்து வெற்றி இலக்கை நோக்கி சென்றது. இதனை வழிநெடுகிளும் உள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பணம், நினைவுக் கோப்பைகள் பரிசாக வழங்கி கௌரவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News First Published : August 15, 2024, 10:58 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
New Pamban Bridge: மாத இறுதியில் திறப்பு விழா... தெற்கு ரயில்வே அதிகாரி கொடுத்த செம்ம அப்டேட்...
October 15, 2024ஏவுகணை நாயகனின் பிறந்தநாள்... நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தும் சுற்றுலா பயணிகள்...
October 15, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- September 29, 2024
-
- September 22, 2024
-
- September 22, 2024
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி... துள்ளி குதித்து விளையாடிய காளைகள்...
- By Sarkai Info
- September 20, 2024
Featured News
ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு
- By Sarkai Info
- August 25, 2024
Latest From This Week
TN Rain Update: அதிகாலை முதல் கொட்டி தீர்த்த கனமழை... குளுகுளு வென மாறிய வானிலை...
RAMANATHAPURAM
- by Sarkai Info
- August 21, 2024
30 ஆண்டு கனவு நிறைவேறி விட்டது... மகிழ்ச்சியில் திக்கு முக்காடும் மீனவர்கள்...
RAMANATHAPURAM
- by Sarkai Info
- August 21, 2024
வெளுத்து வாங்கப்போகும் மழை... 16 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை...
RAMANATHAPURAM
- by Sarkai Info
- August 17, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.