RAMANATHAPURAM

மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்... சீறிப்பாய்ந்து வெற்றியை நோக்கி ஓடிய காளைகள்...

மாட்டுவண்டி பந்தயம் திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கிராமத்தின் சிங்கமுக காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்; சீறிப்பாய்ந்து சென்ற காளைகள் பார்த்து ரசித்த ஏராளமான கிராமமக்கள். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தளிர் மருங்கூர் கிராமத்தில் சிங்கமுக காளியம்மன் கோவில் திருவிழாவானது நடைபெற்றது. இதனை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் முதலாம் ஆண்டு மாட்டு வண்டிபந்தயம் நடத்தப்பட்டது. இப்போட்டியில் ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து 70 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாடு, நடுமாடு. சிறியமாடு என மூன்று பிரிவுகளாகவும், எட்டு கிலோ மீட்டர் தொலைவினை இலக்காக போட்டிகள் நடைபெற்றது. இதையும் வாசிக்க:ஆசிரியரான சுதந்திர போராட்ட வீரர்… 14 வயதிலேயே போராடிய தென் மாவட்ட தியாகி பற்றி தெரியுமா? கொடியசைத்து போட்டி துவங்கிய உடன் மாடுகள் சீறி பாய்ந்து வெற்றி இலக்கை நோக்கி சென்றது. இதனை வழிநெடுகிளும் உள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பணம், நினைவுக் கோப்பைகள் பரிசாக வழங்கி கௌரவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்... சீறிப்பாய்ந்து வெற்றியை நோக்கி ஓடிய காளைகள்... மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்... சீறிப்பாய்ந்து வெற்றியை நோக்கி ஓடிய காளைகள்... மாட்டுவண்டி பந்தயம் Bull Cart Racing| கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம். படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : August 15, 2024, 10:58 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கிராமத்தின் சிங்கமுக காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்; சீறிப்பாய்ந்து சென்ற காளைகள் பார்த்து ரசித்த ஏராளமான கிராமமக்கள். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தளிர் மருங்கூர் கிராமத்தில் சிங்கமுக காளியம்மன் கோவில் திருவிழாவானது நடைபெற்றது. இதனை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் முதலாம் ஆண்டு மாட்டு வண்டிபந்தயம் நடத்தப்பட்டது. இப்போட்டியில் ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து 70 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாடு, நடுமாடு. சிறியமாடு என மூன்று பிரிவுகளாகவும், எட்டு கிலோ மீட்டர் தொலைவினை இலக்காக போட்டிகள் நடைபெற்றது. விளம்பரம் இதையும் வாசிக்க:ஆசிரியரான சுதந்திர போராட்ட வீரர்… 14 வயதிலேயே போராடிய தென் மாவட்ட தியாகி பற்றி தெரியுமா? கொடியசைத்து போட்டி துவங்கிய உடன் மாடுகள் சீறி பாய்ந்து வெற்றி இலக்கை நோக்கி சென்றது. இதனை வழிநெடுகிளும் உள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பணம், நினைவுக் கோப்பைகள் பரிசாக வழங்கி கௌரவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News First Published : August 15, 2024, 10:58 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.