சுற்றுச்சூழல் மாற்றத்தினால் விளைவுகள் சந்திக்கும் கடல்வளம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை ஓரங்களில் பல டன் கணக்கில் கரை ஒதுங்கி வரும் கடல்வாழ் உயிரினங்கள் உணவான கடல்புற்கள்; சுற்றுச்சூழல் மாசுபாடு, மீனவர்களின் அறியாமை செயலால் அழிவை நோக்கி சென்று 2050-ம் ஆண்டு முற்றிலும் கடல்புற்கள் அழிந்துவிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கடல்பாசி, கடல்புற்கள், கடல் தாவரங்கள் ஆகியவை கணவாய், நண்டு, ஆமைகள் இலகுவாக வசிக்க கூடிய வாழ்விடமாகவும், உணவு உற்பத்தி இடமாக விளங்குகிறது. கடலின் யானை என்றழைக்கூடிய கடல் பசுக்கள் இவற்றை உணவுகாக உண்டுதான் வாழ்கின்றன. தாழை என்ற கடல்புற்கள் மற்றும் கடல்பாசி இனங்கள் அதிகமாக கடற்கரை பகுதிகளில் தற்போது கரை ஒதுங்குகிறது. வழக்கமாக இவை டிசம்பர் மாதத்தில் தான் கரை ஒதுங்கும் ஆனால் தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திலேயே கரை ஒதுங்க துவங்கி உள்ளது. வழக்கமாக கரை ஒதுங்கும் நாட்களை விட இவை சமீபகாலமாக குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு ஒதுங்கி கரை ஒதுங்குகின்றன. இதற்கான காரணமாக தடைசெய்யப்பட்ட இழுவலைகளை பயன்படுத்தி தங்கு தடையற்ற மீன்பிடிப்பு முறை மற்றும் உலக சுற்றுச்சூழல் மாற்றத்தினால் கார்பன் - டை - ஆக்சைடு அதிகமாக காற்றில் சுரப்பதன் விளைவாக புல் இனங்கள் அழிந்து கரை ஒதுங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதையும் வாசிக்க: விஜயதசமி 2024 : வீட்டில் பூஜை செய்ய உகந்த நேரம் எது தெரியுமா…? மேலும், 2050 ஆண்டு முற்றிலும் இந்த புல் இனங்கள் அழிவை சந்தித்துவிடும் ஆபத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். கடல்வாழ் உயிரினங்களின் முக்கிய காரணிகளாக இருக்கும் கடல்புற்களை பாதுகாக்க வேண்டும். கடற்கரையில் ஒதுங்கி துர்நாற்றம் வீசுவதால் இதனை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து, இதுபற்றி மீனவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் சி.ஆர்.செந்தில்வேல் கோரிக்கை வைத்துள்ளார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / “கடல்வாழ் உயிரினங்களின் உணவு” - மீனவர்களின் செயலால் அழியும் கடல் புற்கள்... “கடல்வாழ் உயிரினங்களின் உணவு” - மீனவர்களின் செயலால் அழியும் கடல் புற்கள்... சுற்றுச்சூழல் மாற்றத்தினால் விளைவுகள் சந்திக்கும் கடல்வளம் கடலின் யானை என்றழைக்கூடிய கடல் பசுக்கள் உணவுகாக கடல் புற்கள் உண்டுதான் வாழ்கின்றன. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 11, 2024, 9:25 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை ஓரங்களில் பல டன் கணக்கில் கரை ஒதுங்கி வரும் கடல்வாழ் உயிரினங்கள் உணவான கடல்புற்கள்; சுற்றுச்சூழல் மாசுபாடு, மீனவர்களின் அறியாமை செயலால் அழிவை நோக்கி சென்று 2050-ம் ஆண்டு முற்றிலும் கடல்புற்கள் அழிந்துவிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கடல்பாசி, கடல்புற்கள், கடல் தாவரங்கள் ஆகியவை கணவாய், நண்டு, ஆமைகள் இலகுவாக வசிக்க கூடிய வாழ்விடமாகவும், உணவு உற்பத்தி இடமாக விளங்குகிறது. கடலின் யானை என்றழைக்கூடிய கடல் பசுக்கள் இவற்றை உணவுகாக உண்டுதான் வாழ்கின்றன. விளம்பரம் தாழை என்ற கடல்புற்கள் மற்றும் கடல்பாசி இனங்கள் அதிகமாக கடற்கரை பகுதிகளில் தற்போது கரை ஒதுங்குகிறது. வழக்கமாக இவை டிசம்பர் மாதத்தில் தான் கரை ஒதுங்கும் ஆனால் தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திலேயே கரை ஒதுங்க துவங்கி உள்ளது. வழக்கமாக கரை ஒதுங்கும் நாட்களை விட இவை சமீபகாலமாக குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு ஒதுங்கி கரை ஒதுங்குகின்றன. இதற்கான காரணமாக தடைசெய்யப்பட்ட இழுவலைகளை பயன்படுத்தி தங்கு தடையற்ற மீன்பிடிப்பு முறை மற்றும் உலக சுற்றுச்சூழல் மாற்றத்தினால் கார்பன் - டை - ஆக்சைடு அதிகமாக காற்றில் சுரப்பதன் விளைவாக புல் இனங்கள் அழிந்து கரை ஒதுங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதையும் வாசிக்க: விஜயதசமி 2024 : வீட்டில் பூஜை செய்ய உகந்த நேரம் எது தெரியுமா…? மேலும், 2050 ஆண்டு முற்றிலும் இந்த புல் இனங்கள் அழிவை சந்தித்துவிடும் ஆபத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். கடல்வாழ் உயிரினங்களின் முக்கிய காரணிகளாக இருக்கும் கடல்புற்களை பாதுகாக்க வேண்டும். கடற்கரையில் ஒதுங்கி துர்நாற்றம் வீசுவதால் இதனை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து, இதுபற்றி மீனவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் சி.ஆர்.செந்தில்வேல் கோரிக்கை வைத்துள்ளார். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News First Published : October 11, 2024, 9:25 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
New Pamban Bridge: மாத இறுதியில் திறப்பு விழா... தெற்கு ரயில்வே அதிகாரி கொடுத்த செம்ம அப்டேட்...
October 15, 2024ஏவுகணை நாயகனின் பிறந்தநாள்... நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தும் சுற்றுலா பயணிகள்...
October 15, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- September 29, 2024
-
- September 22, 2024
-
- September 22, 2024
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி... துள்ளி குதித்து விளையாடிய காளைகள்...
- By Sarkai Info
- September 20, 2024
Featured News
ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு
- By Sarkai Info
- August 25, 2024
Latest From This Week
TN Rain Update: அதிகாலை முதல் கொட்டி தீர்த்த கனமழை... குளுகுளு வென மாறிய வானிலை...
RAMANATHAPURAM
- by Sarkai Info
- August 21, 2024
30 ஆண்டு கனவு நிறைவேறி விட்டது... மகிழ்ச்சியில் திக்கு முக்காடும் மீனவர்கள்...
RAMANATHAPURAM
- by Sarkai Info
- August 21, 2024
வெளுத்து வாங்கப்போகும் மழை... 16 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை...
RAMANATHAPURAM
- by Sarkai Info
- August 17, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.