RAMANATHAPURAM

மக்கள் தொடர்பு முகாம்... ரூ.41லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்...

மக்கள் தொடர்பு முகாம் பரமக்குடியில் உள்ள அரியக்குடி புத்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் 293 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாமானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் அந்தந்த மாவட்டத்திற்கு உரிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாக துறை அதிகாரிகள் குழுவாக இணைந்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்நிலையில், பரமக்குடி அருகே உள்ள அரியக்குடி புத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமானது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலகத்தினை சுற்றி பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவு செய்தனர். இதன்பின் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதையும் வாசிக்க: கடலின் கற்பபை மன்னார் வளைகுடா… அரியவகை உயிரினங்கள் வாழும் கடலின் சுவாரஸ்யமான சிறப்புகள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளை அறிவுறுத்தினார். இதன்பின் 293 பயனாளிகளுக்கு ரூ.41லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வேளாண், மருத்துவம், சுகாதாரம், பள்ளி கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ராமநாதபுரம் / மக்கள் தொடர்பு முகாம்... ரூ.41லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்... மக்கள் தொடர்பு முகாம்... ரூ.41லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்... மக்கள் தொடர்பு முகாம் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளை அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர். படிக்கவும் … 1-MIN READ Tamil Ramanathapuram,Tamil Nadu Last Updated : July 11, 2024, 9:01 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Manojkumar B தொடர்புடைய செய்திகள் பரமக்குடியில் உள்ள அரியக்குடி புத்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் 293 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாமானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் அந்தந்த மாவட்டத்திற்கு உரிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாக துறை அதிகாரிகள் குழுவாக இணைந்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றனர். விளம்பரம் இந்நிலையில், பரமக்குடி அருகே உள்ள அரியக்குடி புத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமானது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலகத்தினை சுற்றி பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவு செய்தனர். இதன்பின் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதையும் வாசிக்க: கடலின் கற்பபை மன்னார் வளைகுடா… அரியவகை உயிரினங்கள் வாழும் கடலின் சுவாரஸ்யமான சிறப்புகள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளை அறிவுறுத்தினார். இதன்பின் 293 பயனாளிகளுக்கு ரூ.41லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வேளாண், மருத்துவம், சுகாதாரம், பள்ளி கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Govt Scheme , Local News , Ramanathapuram First Published : July 11, 2024, 9:01 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.